மாநிலம்

Latest மாநிலம் News

களியக்காவிளை அருகே ஆடிட்டர் வீட்டில் நகை திருடிய கொள்ளையன் கைது

களியக்காவிளை, ஏப். 27 - களியக்காவிளை அருகே திருத்துவபுரம் பகுதியை சார்ந்தவர் அலேக்கேஸ் மகன் மரிய…

27 Views

மார்த்தாண்டம் அருகே பணம் நகைகள் மோசடி: தொழிலதிபர், மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை

மார்த்தாண்டம், ஏப். 27 - மார்த்தாண்டம் அருகே கீழ்பம்மம் தெற்கு காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் தேவராஜ்.…

25 Views

தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டிக்கு குமரி மாவட்ட பள்ளி மாணவன் தேர்வு

நாகர்கோவில், ஏப். 27 - நாகர்கோவில், மேலப்பெருவிளையைச் சேர்ந்த சகாய ராஜன் - ராதிகா ஆகியோரின்…

25 Views

கே . ஈச்சம்பாடியில் வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்துச் செல்லும்போது வாகனங்களை மறித்து சாலை மறியல் ஈடுபட்ட 28 பேர் மீது வழக்குப் பதிவு

தருமபுரி, ஏப்ரல் 27 - தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கே. ஈச்சம்பாடி கிராமத்தில்…

19 Views

பென்னாகரத்தில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு: விதிமீறிய கடைகளுக்கு அபராதம்

தருமபுரி, ஏப்ரல் 27 - தருமபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட பென்னாகரம் பேருந்து நிலையம் , வட்டார…

16 Views

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் கட்டண பார்க்கிங்கில் நிறுத்திய வங்கி மேலாளர் பைக் திருட்டு: போலீசில் புகார்

நாகர்கோவில், ஏப். 27 - நாகர்கோவில் வடக்கு சூரங்குடி பகுதியை சேர்ந்தவர் கவியரசன் (36). இவர்…

30 Views

தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்கள் வெப்ப அலை காரணத்தால் மதிய நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்: ஆட்சியர் சதீஷ் அறிவுறுத்தல்

தருமபுரி, ஏப்ரல் 27 - தருமபுரி மாவட்டத்தில் கொடை வெயிலின் தாக்கத்தால் வெப்பஅலை ஏற்படும் மதிய…

15 Views

கேரளாவில் பிரசித்திப் பெற்ற எடத்துவா புனித ஜார்ஜியார் திருத்தல பெருவிழா: திருக்கொடி ஏற்றத்துடன் தொடங்கியது

களியக்காவிளை, ஏப். 27 - கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் எடத்துவா பகுதியில் புனித ஜார்ஜியார்…

31 Views

திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் 20 படுக்கைகளுடன் வெப்ப அலை சிகிச்சை பிரிவு தயார்!!

திருப்பூர், ஏப். 27 - கோடை வெப்பத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக திருப்பூர் அரசு…

25 Views