வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த வினையகுமார் உடல் வேலூர் வந்தடைந்தது
வேலூர், ஜூலை 14 - வியட்நாமில் கடந்த 11ம் தேதி நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்த…
கம்மசமுத்திரத்தில் புதிய துணை சுகாதார நிலையத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சியில் திறந்து வைத்தார்
வேலூர், ஜூலை 14 - வேலூர் மாவட்டம் கணியம்பாடி வட்டாரம் கம்மசமுத்திரம் ஊராட்சியில் ரூபாய் 45…
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் படைப்பாளர் பரிசு: மாவட்ட கலெக்டர் தகவல்
நாகர்கோவில், ஜூலை 14 - தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும்…
பாலக்கோடு அருகே விவசாய தண்ணீருக்காக சித்தியை சுத்தியால் அடித்து கொலை செய்த கூலி தொழிலாளியால் பரபரப்பு
தருமபுரி, ஜூலை 14 - தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பொப்பிடி கிராமத்தைச் சேர்ந்த கூலி…
தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தருமபுரி, ஜூலை 14 - தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அதியன் கூட்டரங்கில்…
தொட்டபுரம் ஆஞ்சநேயர் கோவில் சார்பாக ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் 19வது மாதமாக 2000 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்
ஈரோடு, ஜூலை 14 - ஈரோடு தாளவாடி தலைமலை தொட்டபுரம் ஸ்ரீ ருத்ர ஜெய வீர…
தேனியில் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் மருத்துவமனை கட்டிடத்தை முதலமைச்சர் காணொளிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்
தேனி, ஜூலை 14 - தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில்…
சேவை பெறும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்
திருப்பூர், ஜூலை 14 - இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மருத்துவர் நாரணவரே மனீஷ் சங்கர்…
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு
ஈரோடு, ஜூலை 14 - தொப்பூர்-மேட்டூர் பவானி ரோடு, அம்மாபேட்டையில் அமைந்துள்ள சுங்கசாவடியை அகற்ற கோரி…
