பாலக்கோடு அருகே ராஜஸ்தானில் இருந்து சேலத்திற்கு காரில் கடத்திய 82 கிலோ குட்கா பறிமுதல்: டிரைவர் கைது
தருமபுரி, ஏப்ரல் 29 - தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வழியாக ராஜஸ்தானில் இருந்து குட்கா கடத்துவதாக…
பாலக்கோட்டில் பள்ளி சுற்று சுவர் இடிந்து விழுந்து 3 வயது சிறுமி படுகாயம்
தருமபுரி, ஏப்ரல் 29 - தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே வெள்ளிசந்தை காமராஜபுரத்தில் ஊராட்சி ஒன்றிய…
பட்டாக்கத்தி தாக்குதல்: வாலிபரிடம் துணிச்சலுடன் செயல்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு மாவட்ட எஸ்.பி சுந்தரவதனம் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்
தஞ்சாவூர், ஏப். 29 - தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் அருகே கீழராஜவீதியில், எப்போதும் மக்கள்…
மாணவர்கள் சேர்க்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும்: ஆசிரியர்களுக்கு கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தல்
தஞ்சாவூர், ஏப்ரல் 29 - மாணவர்கள் சேர்க்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு கலெக்டர்…
வாக்கு எண்ணும் மையத்தின் கட்டுப்பாட்டு அறையில் திருப்பத்தூர் ஆட்சியர் ஆய்வு
திருப்பத்தூர், ஏப். 29 - தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026ல் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு…
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பத்ம விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்: மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
தஞ்சாவூர், ஏப்ரல் 29 - தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பத்ம விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்…
தமிழ் கவிஞர்கள் தினத்தை முன்னிட்டு மாங்குடி மருதனார் நினைவுத் தூணிற்கு மலர் தூவி மரியாதை
தென்காசி, ஏப்ரல் 29 - தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் மாங்குடி கிராமத்தில் தமிழ் கவிஞர்கள்…
கள்ளக்காதலை எதிர்த்தவரை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு
நாகர்கோவில், ஏப். 29 - மார்த்தாண்டம் அருகே காஞ்சிரக்கோடு அருகே குன்னம்பாறை பகுதியில் வசித்து வருபவர்…
புதுக்கடை அருகே கல்லூரி மாணவி மாயம்: போலீசில் புகார்
புதுக்கடை, ஏப். 29 - புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு மாராயபுரம் பகுதியை சேர்ந்தவர் கங்காதரன்.…
