By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் 5 துணை சுகாதார நிலையங்கள்: தமிழக முதல்வர் திறந்தார்: அமைச்சர், கலெக்டர் நன்றி தெரிவித்தனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் 5 துணை சுகாதார நிலையங்கள்: தமிழக முதல்வர் திறந்தார்: அமைச்சர், கலெக்டர் நன்றி தெரிவித்தனர்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் 5 துணை சுகாதார நிலையங்கள்: தமிழக முதல்வர் திறந்தார்: அமைச்சர், கலெக்டர் நன்றி தெரிவித்தனர்

Last updated: July 14, 2026 7:25 pm
July 14, 2026
24 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 14 –

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக இன்று 14 ம் தேதி கிள்ளியூர் சட்டமன்றத்திற்குட்பட்ட ஆறுதேசம் பகுதியில் ரூ.50 இலட்சம் மதிப்பில் புதிய வட்டார பொது சுகாதார அலகு கட்டிடம், புத்தன்துறையில் ரூ.50 இலட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையம், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இராஜாவூரில் ரூ.45 இலட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையம், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உண்ணாமலைகடையில் ரூ.1.50 கோடி மதிப்பில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இராஜாக்கமங்கலத்தில் ரூ.65 இலட்சம் மதிப்பில் வட்டார பொது சுகாதார அலகு கட்டிடம் என 5 கட்டிடங்களை திறந்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், தலைமையில் பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் செல்லசுவாமி முன்னிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் குத்துவிளக்கேற்றி முதலமைச்சருக்கு அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். பின்னர் அமைச்சர் கூறியதாவது: குமரி மாவட்டத்தின் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்கள் எளிதில் தரமான மருத்துவச் சேவைகளைப் பெறும் வகையில் நவீன வசதிகளுடன் இந்த புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, கட்டிடங்களை திறந்து வைத்ததற்கு மாவட்ட பொதுமக்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதன் மூலம் கிராமப்புற மக்களுக்குத் தரமான மருத்துவச் சேவைகள் தங்குதடையின்றி, மிக எளிதாகச் சென்றடைய வழிவகுக்கும் என அமைச்சர் கூறினார்.

நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.நமச்சிவாயம், முஞ்சிறை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகுமார், பொறியாளர் பெனிக்ஸ், வட்டார மருத்துவ அலுவலர், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

வடசேரி கனகமூலம் சந்தையில் 7.5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; கடைக்கு சீல் வைப்பு
மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் பற்றி எரிந்த மரக்கடை
கேரளாவை போன்று தமிழகத்திலும் அரசே ரப்பர் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்: பி.எம்.எஸ் அகில இந்திய பொறுப்பாளர் பேட்டி
மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சுசீந்திரம் தாணுமாலய சுவாமிக்கு முழு வெள்ளிஅங்கி சாத்தபட்டது
“ஓபன் ஹவுஸ் ” விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

இதுவரை 56 ஆயிரத்து 878 டன் நெல் கொள் முதல்

February 3, 2025
65 Views
நகை அடகு கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்
தொழில் வணிக கூட்டமைப்பு சார்பில் வர்த்தக கண்காட்சி
மத்தூர் அருகே குடிநீர் வராததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட ஊர் பொதுமக்கள்
மாற்றுக் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account