வில்லுக்குறி பேரூராட்சி செயல் அலுவலர் இடமாற்றம் செய்ததை கண்டித்து பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர்கள் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டம்
திங்கள்சந்தை, ஜன. 7 - வில்லுக்குறி பேரூராட்சி செயல் அலுவலர் இடமாற்றம் செய்ததை ரத்து செய்து,…
நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கான மனநலம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி
நாகர்கோவில், ஜனவரி 7 - கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்…
நாகர்கோவில் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் ராம்ப்வாக் நிகழ்ச்சியுடன் பிரத்யேக இந்திய பிரைடல் நகை விற்பனை தொடக்கம்
நாகர்கோவில், ஜன. 7 - நாகர்கோவிலில் உள்ள மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் பிரத்யேக…
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிமன்ற உத்தரவு; திருப்புவனத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடிய பாஜகவினர்
திருப்புவனம், ஜன. 07 - சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும்…
அரூர் வட்டாரக் கால்நடை மருத்துவமனையில் பாலார் வேளாண் கல்லூரி: RAWE மாணவர்கள் பங்கேற்பு
தருமபுரி, ஜனவரி 7 - தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்தில் அமைந்துள்ள சித்தேரி கிராமக் கால்நடை…
இறந்த நிலையில் தொடர்ந்து சங்குமால் கடற்கரையில் கரை ஒதுங்கிய கடல் ஆமை
இராமேஸ்வரம், ஜன. 07 - ராமேஸ்வரம் ஓலைக்குடா கிராம கடல் பகுதியில் கடந்த ஒரே வாரமாக…
காரமடை, ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் தேசிய இளைஞர் தின விழா
கோவை, ஜன. 07 - காரமடை, டாக்டர். ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் கோவை, ராமகிருஷ்ண…
குமரியில் 5 . 80 லட்சம் குடும்பங்களுக்கு நாளை முதல் பொங்கல் பரிசு விநியாகம்: கலெக்டர் அறிவிப்பு
நாகர்கோவில், ஜன. 7 - கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்…
வக்கீல்கள் தொடர் போராட்டம் எதிரொலி: இ ஃபைலிங் முறை நிறுத்தி வைப்பு; நாளை முதல் பணிக்கு திரும்புகின்றனர்
நாகர்கோவில், ஜன. 7 - சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 10. 12. 2025 அன்று இ…
