தருமபுரியில் பாஜக மாநில துணைத்தலைவர் வெங்கடேசன் செய்தியாளர்கள் சந்திப்பு
தருமபுரி, ஜூன் 15 - தருமபுரி மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் பாரத பிரதமர் நரேந்திர…
தொப்பூர் கணவாயில் உயர்மட்ட மேம்பால பணியினை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
தருமபுரி, ஜூன் 15 - தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் தொடர் விபத்துக்களை தடுக்கவும்,…
குமரி அரசு மருத்துவ கல்லூரியில் உலக இரத்த கொடையாளர் தின விழா: கலெக்டர் பங்கேற்பு
நாகர்கோவில், ஜூன் 15 - ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று உலக இரத்த கொடையாளர்…
ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாக்களில் ஆதிக்க சாதியினரின் அத்துமீறல்: காவேரிப்பட்டினத்தில் கருப்புக்கொடி ஏந்தி காத்திருப்பு போராட்டம்
காவேரிப்பட்டினம், ஜூன் 15 - கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே உள்ள காந்தி நகர் ஆதிதிராவிடர்…
களியல் கோதையாற்றில் மீண்டும் பொதுமக்களுக்கு விஸ்வரூப தரிசனம் கொடுத்த முதலை: பீதியில் மக்கள்
மார்த்தாண்டம், ஜூன் 15 - குமரி மாவட்டம் களியல் பகுதியில் உள்ள கோதையாற்றின் செங்குழிக்கரை என்னும்…
இரணியல் அருகே குளத்தில் குளிக்க சென்றவர் பிணமாக மீட்பு
இரணியல், ஜூன் 15 - இரணியல் அருகே உள்ள இரணியல் கோணம் என்ற இடத்தை சேர்ந்தவர்…
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.3.30 லட்சம் மோசடி: போலீசார் வழக்குபதிவு
தென்தாமரைகுளம், ஜூன் 15 - தென்தாமரைகுளம் அருகே உள்ள காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் டென்னிஸ் (66).…
கோவையில் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அமைச்சரை சந்தித்து அழைப்பு
கோவை, ஜூன் 15 - பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் மரியாதை நிமித்தமாக அருள்மிகு சித்தி…
தர்மபுரியில் அரசு, தனியார் பள்ளிகளில் அதிகளவில் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை: அனைத்து நுகர்வோர் உரிமை பாதுகாப்பு அமைப்பு அறக்கட்டளையின் மாநில தலைவர் வழங்கினார்
தர்மபுரி, ஜூன் 15 - தர்மபுரியில் அனைத்து நுகர்வோர் உரிமை பாதுகாப்பு அமைப்பு அறக்கட்டளை சார்பில்…
