தென்காசி மாவட்டம் திருமலைக்கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் அருணாச்சலம் தலைமையில் திருமலைக்குமாரசாமி திருக்கோவில் வருடாபிஷேக விழா
தென்காசி, மே 29 - தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசாமி திருக்கோவிலில் வருடாபிஷேக விழா…
ஈரோட்டில் அனுமதி இல்லாமல் செயல்பட்ட சாய தொழிற்சாலை இடித்து அகற்றம்
ஈரோடு, மே 29 - ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சாயம், சலவை, பிரிண்டிங் மற்றும்…
திருப்பூர் கருப்ப கவுண்டம்பாளையத்தில் ஜேகே டாக்ஸி துவக்க விழா!!!
திருப்பூர், மே 29 - திருப்பூர் கருப்ப கவுண்டம்பாளையத்தில் ஜேகே கால் டாக்ஸி அறிமுக விழா…
கள் இறக்க அனுமதிக்க வேண்டும்: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன் பேட்டி
ஈரோடு, மே 29 - கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன்…
உலக பட்டினி தினம்: நாகர்கோவில் மாநகர தவெக சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு; மாவட்ட செயலாளர் மாதவன் வழங்கினார்
நாகர்கோவில், மே 28 - நாகர்கோவிலில் உலக பட்டினி தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு மாவட்ட…
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தூக்கத்தை இழந்து தவிக்கிறார்!காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவக்குமார் அறிக்கை
கோவை, மே 28 - தவெக கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், முஸ்லீம் லீக்…
விவசாயிகள் கோடை உழவு செய்ய கோடை உழவு மானியம் ஏக்கருக்கு ரூ. 5000 வழங்க தருமபுரி மாவட்ட இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை!
தருமபுரி, மே 28 - தருமபுரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை துவங்குவதற்கு முன்னே மாவட்டம்…
தினதமிழ் செய்தி எதிரொலி: குடியிருப்பு பகுதியில் குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றம்: பொதுமக்கள் நலன் கருதி (பொ) மேயர் மேரி பிரின்ஸி லதா நடவடிக்கை!
நாகர்கோவில், மே 28 - தினதமிழ் செய்தி எதிரொலியாக குடியிருப்பு பகுதியில் குவிந்து கிடந்த குப்பைகள்…
தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர், மே 28 - தமிழக விவசாயிகள் சங்கம் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்…
