விபத்தில் காயமடைந்தவருக்கு முதல் உதவி செய்த கிருஷ்ணகிரி ஆட்சியர்!
கிருஷ்ணகிரி, மே 29 - கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம் மற்றும் உள்வட்டம், சென்னப்பள்ளி தரப்பு,…
கோவையில் ‘ஜூவல் ஒன்’ புதிய பிரம்மாண்ட ஃபிளாக்ஷிப் ஷோரூமை நிறுவனர் சீனிவாசன் திறந்து வைத்தார்
கோவை, மே 29 - தங்கம் மற்றும் வைர நகை வணிகத்தில் தரம், பாரம்பரியம் மற்றும்…
தேனி மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது
தேனி, மே 29 - தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும்…
அருமனையில் பூட்டிய மதுக்கடை 13 நாட்களுக்கு பின் திறப்பு: பொதுமக்கள் போராட்டம்
மார்த்தாண்டம், மே 29 - குமரி மாவட்டம் அருமனை பகுதியில் பொதுமக்கள் எதிர்ப்பை தொடர்ந்து மூடப்பட்ட…
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
கன்னியாகுமரி, மே 29 - பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம்…
தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோட்டை சுவர் தூய்மை பணி நிறுத்தம்: மாவட்ட நிர்வாகம் தொல்லியல் துறை இடையே கருத்து மோதல்
தஞ்சாவூர், மே 29 - தஞ்சாவூர் பெரிய கோவில் கோட்டைச்சுவர் தூய்மை பணி பாதியில் நிறுத்தப்பட்ட…
மூன்று மத குருமார்களையும் வைத்து எம்எல்ஏ அலுவலகத்தை திறந்தார் அமைச்சர் சம்பத்குமார்
கோவை, மே 29 - தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சரும் கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற…
கோவை கொடிசியா இன்டெக் 2026 கண்காட்சி
கோவை, மே 29 - கோவை கொடிசியா இன்டெக் கண்காட்சியானது மிகச் சிறப்பு வாய்ந்த ஒரு…
தருமபுரி பழைய பேருந்து நிலைய பிரச்சனைக்கு தேவைப்பட்டால் முதல்வரை சந்திப்பேன்: தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி பேட்டி
தருமபுரி, மே 29 - தருமபுரியில் கடந்த பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி புதிய பேருந்து…
