By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி பழைய பேருந்து நிலைய பிரச்சனைக்கு தேவைப்பட்டால் முதல்வரை சந்திப்பேன்: தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரி பழைய பேருந்து நிலைய பிரச்சனைக்கு தேவைப்பட்டால் முதல்வரை சந்திப்பேன்: தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி பேட்டி
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி பழைய பேருந்து நிலைய பிரச்சனைக்கு தேவைப்பட்டால் முதல்வரை சந்திப்பேன்: தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி பேட்டி

Last updated: May 29, 2026 4:10 pm
May 29, 2026
4 Views
Share
SHARE

தருமபுரி, மே 29 –

தருமபுரியில் கடந்த பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி புதிய பேருந்து நிலையம் துவக்கப்பட்டது. துவக்கப்பட்ட நாளிலிருந்து 4 மாதங்களாக தருமபுரி பொதுமக்கள் மற்றும் பழைய பேருந்து நிலைய வணிகர்கள் பல்வேறு பிரச்சனைகளை அனுபவித்து வருகின்றனர். இதுகுறித்து தருமபுரி பழைய பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி பொதுமக்கள் மற்றும் பேருந்து நிலைய வணிகர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்: கடந்த நான்கு மாதங்களாக வணிகர்கள், பொதுமக்கள் பல்வேறு கட்ட பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டுள்ளார்கள். ஒரே இரவில் புதிய பேருந்து நிலையம் மாற்றம் செய்ய முடியும் போது, ஒரே இரவில் பழைய பேருந்து நிலையத்திற்கு பேருந்துகளை கொண்டு வர முடியாதா இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டார். பழைய பேருந்து நிலையத்திற்கு அனைத்து பேருந்துகளும் வரச் செய்வோம். பேருந்துகள் சரியான நேரத்திற்கு எடுக்க முடியவில்லை. போக்குவரத்து நெரிசல் டீசல் செலவு ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் பொதுமக்கள் நலனை கருத்தில் கொள்ள வேண்டும்.

பழைய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். நிறைய கருத்துக்களை சொல்லி உள்ளனர். 30 பேருந்துகள் வரவேண்டிய இடத்தில் இரண்டு பேருந்துகள் மட்டுமே வருகிறது. பாமக தலைவரின் அறிக்கை பிறகு மாவட்ட ஆட்சியர் மாவட்டத்திற்குள் செல்கின்ற அனைத்து பேருந்துகளும் பழைய பேருந்து நிலையத்திற்கு வரும் என உத்தரவிட்டார். ஆனால் அதன்படி வரவில்லை நேரம் காப்பாளர் அலுவலகம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ளதால், அதனை பழைய பேருந்து நிலையத்திற்கு மாற்ற வேண்டும். பழைய பேருந்து நிலையத்தில் உள்ள நேரம் காப்பாளர்களே பேருந்துகளை இங்கே நிறுத்தக்கூடாது. புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லுங்கள் என கூறுகின்றனர்.

மேலும் அபராதம் விதிப்பதாக தெரிவிக்கின்றனர். மாவட்ட ஆட்சியரின் ஆணைக்கு மதிப்பில்லையா என வினா எழுப்பினார். வியாபாரிகள், பொதுமக்கள், வணிகர்கள் மனக்குமுறலில் உள்ளனர். பழையபடி பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திற்கு வரவேண்டும் இல்லாவிட்டால் போராட்டங்களை நடத்த உள்ளதாக தெரிவித்த அவர் இது தொடர்பாக முதல்வரையும் சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

மணவாளக்குறிச்சி அருகே கல்லூரி மாணவி மாயம்; போலீசில் புகார்
புதுக்கடை அருகே வீட்டிலிருந்த சிறுவன் திடீர் மாயம்; போலீசில் புகார்
கன்னியாகுமரி மகாதானபுரம் ரவுண்டானாவில் மேம்பாலம்: பி.டி.செல்வகுமார் உறுதி: தளவாய்சுந்தரத்தை ஆதரித்து கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் பிரசாரம்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா பாதுகாப்பு பணி: காவலர்களை பாராட்டிய எஸ்பி
அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து இடமாற்றம் செய்யப்படுவதை கண்டித்து மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் மாநில அளவிலான கராத்தே மற்றும் சிலம்பப் போட்டி

September 8, 2025
34 Views
காவேரிப்பட்டினம் உள்பட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கான 1434 ஆம் பசலி ஆண்டு
கல்குவாரி செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி தொழிலாளர்கள் சார்பில் அகிம்சை போராட்டம்
மகாதேவர் திருக்கோயிலில், சட்டமன்ற அறிவிப்பு
பெரிச்சி பாளையத்தில் அண்ணமார் காலனி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account