நாகர்கோவிலில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்: அமைச்சர்கள் பங்கேற்பு
நாகர்கோவில், ஜூன் 8 - தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர்…
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாது: சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் கிள்ளியூரில் பேட்டி
மார்த்தாண்டம், ஜூன் 8 - கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று தற்போது தமிழக சுற்றுலாத்துறை…
கிள்ளியூர் பேரூராட்சி திமுக தலைவி உட்பட 200க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைந்தனர்
மார்த்தாண்டம், ஜூன் 8 - தமிழக வெற்றி கழகம் ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாதம் ஆன…
தக்கலை அருகே விபத்தில் பள்ளி மாணவர் பஸ் சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு
தக்கலை, ஜூன் 8 - நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் மகன் ஷாய்…
பெரியகுளம் பகுதியில் சுகாதார சீர்கேட்டால் நோய் பாதிப்பிற்கு ஆளாகும் மக்கள்
தேனி, ஜூன் 8 - தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள்…
பேரூராட்சிக்கு சொந்தமான இடம் நீர்நிலைப் பகுதி என பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவிப்பதாக வியாபாரிகள் குற்றச்சாட்டு
தேனி, ஜூன் 8 - தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பேரூராட்சிக்கு சொந்தமானதாகக் கூறி, கடந்த சுமார்…
தவெக சார்பில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை, பாராட்டு கேடயம் வழங்கி கெளரவிப்பு
பெரியகுளம், ஜூன் 08 - தமிழக வெற்றி கழகத்தின் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்…
மாணவர்களுடன் கலந்துரையாடிய ஈரோடு ஆட்சியர்
ஈரோடு, ஜூன் 8 - ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சித்தலைவர் கந்தசாமி தலைமையில்…
முசிறி: பங்காரு அடிகளார் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
திருச்சி, ஜூன் 8 - திருச்சி மாவட்டம், முசிறியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில்…
