குமரி விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு நெல் மணிகளோடு வந்த விவசாயிகள்: ஆய்வு செய்த அதிகாரிகள்
நாகர்கோவில், மே 27 - கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர்…
நாகர்கோவிலுக்கு வந்த விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் 10 கிலோ கஞ்சா சிக்கியது: ரயில்வே போலீஸ் விசாரணை
நாகர்கோவில், மே 27 - குமரி மாவட்டத்திற்கு வட மாநிலங்களில் இருந்து வரும் ரயில்கள் மூலமாக…
புதுக்கடையில் டாஸ்மாக் கடையை மூட கேட்டு தே.மு.தி.க சார்பில் ஆர்ப்பாட்டம்
புதுக்கடை, மே 27 - கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக வருவாய் கிடைக்கும் டாஸ்மாக் கடையாக புதுக்கடை…
நாகர்கோவிலில் ஓட்டல் தொழிலாளி மனைவி மீது தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு
நாகர்கோவில், மே 27 - நாகர்கோவில் வடிவீஸ்வரம், அழகம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (40).…
நுள்ளிவிளை ரெயில்வே பாலப்பணி தாமதம்: 500 கிராம மக்கள் அவதி: பொதுமக்கள் புகார்
நாகர்கோவில், மே 27 - நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தோட்டியோடு பகுதியில் இருந்து…
வீட்டில் வெடிபொருள்கள் பதுக்கிய களியக்காவிளை பேரூராட்சி பாஜக கவுன்சிலர் கைது
களியக்காவிளை, மே 27 - களியக்காவிளை அருகே திருத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குணசீலன் (52). களியக்காவிளை…
களியக்காவிளை அருகே செங்கல் சிவ பார்வதி கோவிலில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
களியக்காவிளை, மே 27 - களியக்காவிளை அருகே செங்கல், மகேஸ்வரத்தில் சிவபார்வதி கோயில் உள்ளது. இந்த…
திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 38வது பட்டமளிப்பு விழா
திண்டுக்கல், மே 27 - திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இளநிலை பட்டம்…
சென்னையில் கிராண்டீஸ் இன்ஸ்டியூட் கைபேசி, மடிகணிணி தொழில்நுட்ப பயிலகம் புதிய கிளை திறப்பு விழா
சென்னை, மே 27 - கைபேசி, மடிகணிணி தொழில் நுட்பத் துறையில் வேலைவாய்ப்பு மற்றும் வணிக…
