By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு நெல் மணிகளோடு வந்த விவசாயிகள்: ஆய்வு செய்த அதிகாரிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு நெல் மணிகளோடு வந்த விவசாயிகள்: ஆய்வு செய்த அதிகாரிகள்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு நெல் மணிகளோடு வந்த விவசாயிகள்: ஆய்வு செய்த அதிகாரிகள்

Last updated: May 27, 2026 7:14 pm
May 27, 2026
9 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 27 –

கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தலைமை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் விளைவித்த நெல்லை கொள்முதல் செய்யாமல் நெல்மணிகளை கொள்முதல் செய்யும் நுகர்வோர் வாணிப கழக அதிகாரிகள் லஞ்சம் வாங்கி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

தமிழக அரசு நெல் கொள்முதல் செய்யும்போது மூடைக்கு இவ்வளவு பணம் என்று லஞ்சம் வாங்கக்கூடாது என்று உத்தரவு போட்டு இருந்தது. ஆனால் நெல் கொள்முதல் செய்ய நுகர் பொருள் வாணிப கழக அதிகாரிகள் இடையூறால் சுமார் இரண்டு மாதங்களுக்கு மேல் கொள்முதல் செய்யாமல் நெல்மணிகள் மழை நனைந்து அழிந்து வருகிறது.
இதனால் மே மாத விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று 27-ம் தேதி நடந்த நிலையில் டிராக்டர்களில் நெல்மணிகளை கொண்டு வந்த விவசாயிகள் தாங்கள் விவசாயம் செய்த நெல்லை கொள்முதல் செய்யவில்லை என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்தனர்.

அது தொடர்பாக மாவட்ட குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்ட நுகர் பொருள் வாணிப கழக அதிகாரி தவறான தகவலை தெரிவித்து இருந்தார். உடனே பாசன துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் தாணு பிள்ளை உட்பட பலர் மேற்படி அதிகாரி தவறான தகவலை தெரிவித்ததாக கூறி ஆட்சேபனை தெரிவித்தனர்.

உடனே மாவட்ட ஆட்சியர் மேற்படி வாகனத்தில் இருந்த நெல் மணிகளை கோட்டாட்சிய தலைமையில் ஆய்வு செய்ய கூறியபடி ஆய்வு செய்தனர். மேலும் மாலை 3 மணி அளவில் சம்மந்தப்பட்ட பகுதியில் கொட்டப்பட்டு இருக்கும் நெல்மணிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனால் விவசாயிகள் அப்போது சமரசம் ஆகி சென்ற நிலையில் நெல் கொள்முதல் செய்யவில்லை என்றால் தங்களது போராட்டம் தொடரும் என்று கூறி கலைந்து சென்றனர்.

பின்னர் கலெக்டர் அறிவித்தபடி சென்பராமன்புதூர் பகுதியில் உள்ள நெல் குடோனிலலுள்ள நெல்லை 

நாகர்கோவில் கோட்டாட்சியர் காளீஸ்வரி ஆய்வு செய்தார்.
உடன் நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் சிவகுமார், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் கீதா, மாவட்ட நீர்ப்பாசன சேர்மன் வின்ஸ் ஆன்றோ, மீன்வளத்துறை முன்னாள் சேர்மன் சகாயம், பாசனத்துறை மாவட்ட குழு உறுப்பினர்கள் தாணு பிள்ளை, முருகேசபிள்ளை , அருள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு தபால் துறை சார்பில் நடை பயணம்
கொல்லங்கோடு நகராட்சி குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீ
சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில் ஆவணி திருவிழா
குளச்சலில் திமிங்கலப் புள்ளி சுறா கரை ஒதுங்கியது: மீன்வள துறைக்கு தகவல்
மணப்பாறையில் வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகைகள் கொள்ளை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்திருநெல்வேலிமாவட்டம்

டாக்டர். கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

December 24, 2024
53 Views
போலீசார் வாரண்ட் விசாரணைக்கு வந்த போது மாடியில் இருந்து தென்னை மரம் வழியாக இறங்கியவர் பலி
எல்லை பாதுகாப்பு படை வீரர் உடல் சொந்த ஊரில் அடக்கம்
AK குரூப்ஸ் இல்ல திறப்பு விழா நடைபெற்றது
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் உதவி தொகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account