தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை கன்னியாகுமரி மாவட்டம் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது முகாமுக்கு கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமை தாங்கினார். துறை தலைவர்கள் டி .சி மகேஷ் ,கு.இளங்குமார், ஆர் தர்மரஜினி , ஆ. பிரபு மாறச்சன் உட்பட பலர் வாழ்த்தி பேசினர்.



