குளச்சலில் 2 சிறுவர்கள் மாயம்: கலெக்டர் அலுவலகத்தில் தாயார் போராட்டம் எதிரொலி: வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றம்
நாகர்கோவில், ஜூன் 9 - குளச்சல் அருகே உள்ள குறும்பனை பகுதியை சேர்ந்தவர் ராஜம். இவரது…
தேர்தல் வாக்குறுதியினை நிறைவேற்றுக: ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்
திருச்சி, ஜூன் 9 - தேர்தல் வாக்குறுதியின்படி விவசாயிகள் வாங்கியுள்ள பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்திட வேண்டும்…
மார்த்தாண்டம் அருகே பாலியல் குற்றவாளிக்கு 14 வருடம் சிறை தண்டனை
நாகர்கோவில், ஜூன். 10- குமரி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைவில்…
குளச்சல் கடலோரப் பகுதியில் புகையிலை விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் : உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை
குளச்சல், ஜூன் 9 - குளச்சல் காவல் நிலைய போலீசார், நகராட்சி அலுவலர்கள் மற்றும் உணவு…
கூத்தம்பாளையத்தில் வாடகைக்கு இருந்த நபர் காலி செய்ய மறுத்து மிரட்டல் விடுப்பதால் வீட்டின் முன்பு 30க்கும் மேற்பட்டவர்கள் தர்ணா போராட்டம்
திருப்பூர், ஜூன் 9 - திருப்பூர் கூத்தம்பாளையத்தில் தனக்கு சொந்தமான கட்டிடத்தை வாடகைக்கு இருந்த நபர்…
மாத்தூர் தொட்டிப்பாலம் உள்ளிட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
நாகர்கோவில், ஜூன் 9 - கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் அருவிக்கரை…
மயிலாடி றிங்கல்தௌபே அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஊக்கதொகை
அஞ்சுகிராமம், ஜூன் 9 - அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஊக்கதொகை மயிலாடி …
சமூகப் பணியாளர் டாக்டர் டார்வின் மோசஸ்க்கு”சமூக தாக்கச் சாதனையாளர் விருது”
நாகர்கோவில், ஜூன் 9 - குமரி மாவட்ட சமூக பணியாளருக்கு விருது. கோவையில் நடைபெற்ற குடியிருப்போர்…
கிருஷ்ணகிரியில் அரசு, தனியார் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை: அனைத்து நுகர்வோர் உரிமை பாதுகாப்பு அமைப்பு அறக்கட்டளையின் மாநில தலைவர் வழங்கினார்
கிருஷ்ணகிரி, ஜூன் 9 - கிருஷ்ணகிரியில் அனைத்தும் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு அமைப்பு அறக்கட்டளை சார்பில்…
