குமரி ரயிலில் ரூ 7.48 லட்சத்தை தவறவிட்ட மீனவர்: ரயில்வே போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்
நாகர்கோவில், ஜூன் 10 - குளச்சல் அருகே உள்ள வாணியக்குடி பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன் (55).…
குமரி 4 வழி தேசிய நெடுஞ்சாலை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
நாகர்கோவில், ஜூன் 10 - தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை…
தொண்டி செய்யது முகம்மது அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓராண்டாக கழிப்பறை கட்டடம் ஒப்படைக்காததால் மாணவர்கள் அவதி: மமக செயலாளர் பரக்கத் அலி கலெக்டருக்கு மனு
ராமநாதபுரம், ஜுன் 10 - மனிதநேய மக்கள் கட்சி தொண்டிப்பேருர் செயலாளர் பரக்கத் அலி மாவட்ட…
குழித்துறை நகராட்சியில் ஆணையாளரை கண்டித்து உறுப்பினர்கள் 2ம் நாளாக உள்ளிருப்பு போராட்டம்
மார்த்தாண்டம், ஜூன் 10 - குழித்துறை நகராட்சியின் ஆணையளாராக கடந்த 4 மாதங்களுக்கு முன் வெங்கடாச்சலபதி…
சாமியார்மடம் பகுதியில் பாசன கால்வாயை சேதப்படுத்தி பள்ளி சுவர் கட்டுவதாக புகார்
மார்த்தாண்டம், ஜூன் 10 - குழித்துறை பட்டணங்கால் பாசனப்பிரிவு உதவிப்பொறியாளர் கட்டுப்பாட்டிலுள்ள பட்டணங்கால்வாயின் பிரதான கால்வாய்…
வாணியம்பாடி அருகே மன உளைச்சலால் இளைஞர் தற்கொலை முயற்சி
திருப்பத்தூர், ஜூன் 10 - திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கனவாய்புதூர் பகுதியைச் சேர்ந்த திருமலை…
கன்னியாகுமரியில் ஒருங்கிணைந்த நவீன சி.சி.டி.வி. கண்காணிப்பு அறை: எஸ் பி ஸ்டாலின் திறந்து வைத்தார்
கன்னியாகுமரி, ஜூன் 10 - பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமாரியில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும்…
கோபி அருகே மனுநீதி நாள் முகாமில் ரூ.1.92 கோடி நலத்திட்ட உதவிகள்
ஈரோடு, ஜூன் 10 - ஈரோடு மாவட்டம் சிறுவலூர் வெள்ளாங்கோவிலில் மனுநீதி நாள் முகாம் நடந்தது.…
இந்தியாவின் வளர்ச்சியில் பிரதமர் மோடியின் சாதனைகள் எழுத்தாளர் எஸ்.ஆர்.சுப்பிரமணியம் அறிக்கை
ஈரோடு, ஜூன் 10 - ஈரோட்டை சேர்ந்த சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான எஸ் ஆர் சுப்பிரமணியம்…
