இந்திய அரசின் பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
நாகர்கோவில், மே 13 - கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்…
குமரியில் கால்வாய் புனரமைப்பு பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
நாகர்கோவில், மே 13 - கன்னியாகுமரி மாவட்ட நீர்வளத்துறை சார்பில் இரணியல் மற்றும் கருங்கல் கிளை…
நாகர்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
சுசீந்திரம், மே 13 - பள்ளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெஸ்டின் ராஜா. இவரது மகன்…
மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்ட் அருகில் டாஸ்மார்க் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
மார்த்தாண்டம், மே 13 - மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள டாஸ்மார்க் கடையை மூட…
4 வழிச்சாலை பணிக்காக காப்புக்காடு – ஐரேனிபுரம் ரோடு துண்டிப்பு: போக்குவரத்தில் மாற்றம்
மார்த்தாண்டம், மே 13 - கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 வழி சாலை பணிகள் கடந்த 20…
தென்காசி தெற்கு மாவட்ட திமுக கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
தென்காசி, மே 13 - தென்காசி மாவட்டம் மேலகரம் பேரூர் திமுக செயலாளர் சுடலை கடந்த…
கன்னியாகுமரியில் படகு சேவை 1 மணி நேரம் அதிகரிப்பு: கப்பல் போக்குவரத்து கழகம் அறிவிப்பு
கன்னியாகுமரி, மே 13 - கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் மண்டபமும்…
களியக்காவிளையில் நோய்கள் கண்டறிதலுக்கான சிறப்பு ரத்த பரிசோதனை முகாம்
களியக்காவிளை, மே 13 - திருவனந்தபுரம் அரசு பொது மருத்துவமனை நடமாடும் மருத்துவக் குழு மற்றும்…
நாகர்கோவில் மாநகராட்சி 28வது வார்டு குறுந்தெரு பூங்காவில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மேயர் மேரி பிரின்ஸி லதா
நாகர்கோவில், மே 13 - நாகர்கோவில் மாநகராட்சி 28வது வார்டுக்குட்பட்ட கோட்டார் ஸ்ரீ சக்தி விநாயகர்…
