By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: களியக்காவிளையில் நோய்கள் கண்டறிதலுக்கான சிறப்பு ரத்த பரிசோதனை முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > களியக்காவிளையில் நோய்கள் கண்டறிதலுக்கான சிறப்பு ரத்த பரிசோதனை முகாம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

களியக்காவிளையில் நோய்கள் கண்டறிதலுக்கான சிறப்பு ரத்த பரிசோதனை முகாம்

Last updated: May 13, 2026 4:40 pm
May 13, 2026
36 Views
Share
SHARE

களியக்காவிளை, மே 13 –

திருவனந்தபுரம் அரசு பொது மருத்துவமனை நடமாடும் மருத்துவக் குழு மற்றும் நெய்யாற்றின்கரை தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து களியக்காவிளை பேருந்து நிலையம் அருகில் காசநோய், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் கண்டறிதலுக்கான சிறப்பு ரத்த பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் ஹீமோகுளோபின், கொலஸ்டிரால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் பொதுமக்களிடமிருந்து ரத்தம் சேகரிக்கப்பட்டு அவை திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டு, பிரிசோதனை முடிவுகள் 2 நாள்களில் சம்பந்தப்பட்ட நபர்களிடம் தொடர்பு கொண்டு தெரிவிக்கப்படும் என்றும் காசநோய், புற்றுநோய், பால்வினை நோய்கள் குறித்த அறிகுறிகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் திருவனந்தபுரம் அரசு பொது மருத்துவமனை நடமாடும் மருத்துவக் குழு உறுப்பினர் விஷ்ணுபிரசாத் தலைமையில் லேப் டெக்னீஷியன் சபரிராஜ், களப்பணியாளர்கள் குமாரி, தங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். களியக்காவிளை பேரூராட்சி மன்ற தலைவர் சுரேஷ் முகாமை தொடங்கி வைத்தார். பேரூராட்சி வார்டு உறுப்பினர் ரிபாய், சமூக ஆர்வலர்கள் மாகீன் அபுபக்கர், ஜெகதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் மற்றும் களியக்காவிளை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வழக்கறிஞர் மதியழகன் சந்தித்து வாழ்த்து
தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை
துணை மின்சார ஊழியர்களுக்கு தீயணைப்பு பயிற்சி
மாநகராட்சி 37-வது வார்டுக்குட்பட்ட வடலிவிளை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

வாக்கு எண்ணும் போது தகராறு செய்யும் ஏஜெண்டுகள் வெளியேற்றப்படுவார்கள்

May 22, 2024
132 Views
மயிலாடுதுறை நகராட்சியுடன் 2 ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு
தூய்மை பணியாளர்கள் 8 பேருக்கு பாராட்டு சான்றிதழ்
தமிழக மீனவர்கள் கைது
ராமேஸ்வரத்தில் தரம் உயர்த்தப்பட்ட தீயணைப்புத்துறை மீட்பு பணி நிலையத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account