நாகர்கோவில் அருகே மனைவியை தாக்கி சித்திரவதை: வங்கி மேலாளர் மீது புகார்
நாகர்கோவில், ஜூன் 8 - நாகர்கோவில் பொன்னப்ப நாடார் காலனி பகுதியை சேர்ந்தவர் சேர்ந்த பெண்…
களியக்காவிளை அருகே தற்காலிக விசா அளித்து ரூ. 20 லட்சம் மோசடி: பெண் மீது வழக்கு
மார்த்தாண்டம், ஜூன் 8 - களியக்காவிளை அருகே உள்ள குளப்புரம் பகுதியை சேர்ந்தவர் ஜெபராஜ் (47).…
தருமபுரி மாவட்டத்தில் மது பாட்டில்கள் மற்றும் கஞ்சா விற்ற 4 பேர் கைது
தருமபுரி, ஜூன் 08 - தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள பிக்கிலி பகுதியில் காவல்துறையினர்…
களியக்காவிளையில் நள்ளிரவில் தாய், குழந்தையிடம் நகை திருட்டு: ஒருவர் கைது: 10 மணி நேரத்தில் குற்றவாளியை பிடித்த போலீஸ்
களியக்காவிளை, ஜூன் 6 - களியக்காவிளை அருகே மீனச்சல் பகுதியை சேர்ந்தவர் பேபி குமார். இவர்…
லேப்டாப் திருட்டு: தவெக நிர்வாகிகள் கைது
திருச்சி, ஜூன் 6 - லேப்டாப் திருட்டில் ஈடுபட்ட தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி…
மது விற்பனை செய்த பெரம்பலூர் தவெக பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கம்
பெரம்பலூர், ஜூன் 6 - பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் சட்டவிரோதமாக மது விற்ற ஆலத்தூர் மேற்கு…
அருமனை அருகே 70 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது
மார்த்தாண்டம், ஜூன் 5 - அருமனை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக குட்கா…
கிருஷ்ணகிரி அருகே கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர்கள் மீது நடவடிக்கை பாயுமா
கிருஷ்ணகிரி, ஜூன் 4 - கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி அருகே உள்ள காவாப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி…
குமரியில் முதல் திருமணத்தை மறைத்து 2வது திருமணம் செய்த லண்டனில் வேலை பார்க்கும் வாலிபர்: 7 பேர் மீது வழக்கு
குளச்சல், ஜூன் 4 - புதுக்கடை அருகே இனயம் புத்தன்துறை பகுதியை சேர்ந்தவர் ஜலஸ்டின் மகன்…
