By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரி அருகே கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர்கள் மீது நடவடிக்கை பாயுமா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரி அருகே கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர்கள் மீது நடவடிக்கை பாயுமா
கிருஷ்ணகிரிகுற்றம்தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அருகே கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர்கள் மீது நடவடிக்கை பாயுமா

Last updated: June 4, 2026 7:26 pm
June 4, 2026
7 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூன் 4 –

கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி அருகே உள்ள காவாப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணமூர்த்தி இவருக்கும் அதே ஊரை சேர்ந்த சகஸ்ரநாமம் என்பருக்கும் நிலத்தகராறு கடந்த பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தியின் நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த நெல் அறுவடை செய்யும் பணியில் சகஸ்ரநாமத்தின் தரப்பை சேர்ந்தவர்கள் அத்துமீறி ஈடுபட்டு வருவதாக வந்த தகவலை அடுத்து கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திற்கு சென்று தடுத்துள்ளார். அப்போது அங்கு இருந்த கோவிந்தசாமி, ஜெயகுமார், மாரியப்பன், வெங்கடேசன், ஜெகநாதன் ஜெகதீஷ்வரி ஆகியோர் அங்கு இருந்த கம்பி மற்றும் மரக்கட்டையை கொண்டு கிருஷ்ண மூர்த்தியை கை, கால் போன்ற இடங்களில் கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கொலை வெறி தாக்குதலில் சுய நினைவு இழந்து உயிருக்கு போராடிய கிருஷ்ணமூர்த்தியை அப்பகுதியில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் இது தொடர்பாக
நாசரம்பட்டி காவல் நிலையத்தில் கிருஷ்ணமூர்த்தியின் மனைவி ஆனந்தலட்சுமி கொலை வெறிதாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு கொடுத்து உள்ளனர். ஆனால் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் எந்த சம்மந்தமும் இல்லாத ஆனந்தலட்சுமி அவரது மகள் சன்மதி, மருகன் சிலப்பரசு ஆகியோர் மீது பெய்யான வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து உள்ளதால் பெரும் மன உழச்சலுக்கு ஆளாகி உள்ள கிருஷ்ணமூர்த்தி அவரது மனைவி ஆனந்த லட்சுமி, அவரது மகள் சன்மதி ஆகிய மூன்று பேரும் இன்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கத்துரையை சந்தித்து புகார் மனுவினைக் கொடுத்தனர்.

மேலும் இது குறித்து பேசிய கிருஷ்ணமூர்த்தி நிலம் தொடர்பாக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சகஸ்ரநாமம் என்பருடன் பிரச்சனை இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தனக்கு சொந்தமான நிலத்தில் சாகுபடி செய்து இருந்த நெல் அறுவடை செய்யும் பணியில் சகஸ்ரநாமத்தின் அடியாள்கள் ஈடுபட்டு வந்தனர். இதனை தடுக்கும் போது அவர்கள் இருப்பு கம்பியால் கொலைவெறி தாக்குதல் நடத்தியதோடு வீட்டையும் அடித்து உடைத்துவிட்டனர்.

இது குறித்து நாகரசம்பட்டி காவல் நிலைத்தில் கோவிந்தசாமி, ஜெயகுமார், மாரியப்பன், வெங்கடேசன், ஜெகநாதன் ஜெகதீஷ்வரி ஆகியோர் மீது புகார் கொடுத்தால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எனது மனைவி, மகள், மருமகன் ஆகியேர் மீது வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் நடு நிலையோடு செயல்படாமல் அவர்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் மன உழைச்சல் ஏற்பட்டதால் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முறையான நீதி விசாரனை நடத்தக்கோரியும் எங்களின் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்துள்ளதாக வேதனையுடன் கிருஷ்ண மூர்த்தி தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

விவசாய நிலத்தில் மின் சாதன பொருட்களை அடித்து நொறுக்கிய 4 பேர் மீது புகார்; விவசாயி வேதனை
173(2) எஃப்ஐஆர் – உங்கள் உரிமைத்திட்டம் மூலம் வீட்டிலேயே எப்ஐஆர் நகல் பெறும் வசதி : எஸ்பி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
மின் நுகர்வோர்களின் குறைதீர்க்கும் முகாம்
முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி
தஞ்சாவூர் மாவட்டத்தில் 19.51 லட்சம் வாக்காளர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் மாவட்ட கலெக்டர் வெளியிட்டார்: 1.47 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

இரவில் மளிகை கடைக்காரரை வெட்டி கொலை; பைக்கில் வந்த 2 பேருக்கு போலீஸ் வலை

July 24, 2025
62 Views
சாரல் திருவிழா எம்எல்ஏவின் குற்றச்சாட்டுடன் கூடிய கோரிக்கை
காலபைரவர் மூலவருக்கு சிறப்பு அலங்காரம்
நலத்திட்ட உதவி வழங்கும் விழா
தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account