ஆரல்வாய்மொழி கூட்டுறவு வங்கியில் ரூ 2.65 கோடி மோசடி: எழுத்தர் கைது: மேலும் 6 பேருக்கு வலை
நாகர்கோவில், ஜூன் 16 - ஆரல்வாய்மொழி கூட்டுறவு வங்கியில் கடந்த 2017 முதல் 2024 ஆம்…
திருச்சி: ஸ்ரீரங்கம் அருகே 1 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது
திருச்சி, ஜூன் 16 - ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை ரோடு ஹெலிபேடு தளம் அருகே கண்காணிப்பு பணியில்…
மது கேட்டு மனைவியை குக்கர் மூடியால் அடித்து கொன்ற தொழிலாளி
திருச்சி, ஜூன் 16 - திருச்சியை அடுத்த ஜீயபுரம் அருகே அல்லூர் மேலபச்சேரி கிராமத்தில், மது…
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.3.30 லட்சம் மோசடி: போலீசார் வழக்குபதிவு
தென்தாமரைகுளம், ஜூன் 15 - தென்தாமரைகுளம் அருகே உள்ள காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் டென்னிஸ் (66).…
மார்த்தாண்டத்தில் இரட்டிப்பு தொகை தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.6.5 லட்சம் மோசடி: 3 பேர் மீது வழக்கு
மார்த்தாண்டம், ஜூன் 15 - மார்த்தாண்டம் அருகே காடுவெட்டி என்ற பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் மனைவி…
குமரியில் 7 திருட்டு பைக்குகள் பறிமுதல்: குற்றவாளிகள் கைது
நாகர்கோவில், ஜூன் 15 - குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் தொடர்…
திருச்சியில் பிரபல ரவுடி கொலை: மேலும் இரண்டு பேர் கைது
திருச்சி, ஜூன் 13 - திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி பாதுஷா கடந்த…
சுசீந்திரத்தில் கஞ்சா வைத்திருந்த தூய்மை பணியாளர்கள் உட்பட 3 பேர் கைது
சுசீந்திரம், ஜீன் 13 - குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களின்…
தக்கலையில் பிரபல திருடர்கள் கைது: திருட்டுக்கு பயன்படுத்திய 2 கார்கள் பறிமுதல்
தக்கலை, ஜூன் 11 - தக்கலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட திருவிதாங்கோடு விநாயகர் தெரு பகுதியை…
