குமரி மாவட்டத்தில் இருசக்கர வாகன திருட்டு கும்பல் கைது
நாகர்கோவில், ஜூன் 11 - கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டார், தக்கலை மற்றும் குலசேகரம் உள்ளிட்ட பகுதிகளில்…
மார்த்தாண்டம் காவல் நிலையம் முன்பு ஆட்டோவை சேதப்படுத்திய வாலிபர் மீது வழக்கு
மார்த்தாண்டம், ஜூன் 10 - மார்த்தாண்டம் அருகே புளிச்சிவிளை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகண்டன் (47). ஆட்டோ…
தருமபுரியில் 645 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்: காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை
தருமபுரி, ஜூன் 10 - தருமபுரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்…
மார்த்தாண்டம் அருகே பாலியல் குற்றவாளிக்கு 14 வருடம் சிறை தண்டனை
நாகர்கோவில், ஜூன். 10- குமரி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைவில்…
தோவாளையில் பண மோசடி வழக்கில் கைதுக்கு சென்ற எஸ்ஐ மீது நாயை ஏவி கடிக்க வைத்த கணவன் மனைவி: 3 பிரிவுகளில் வழக்கு பதிவு
நாகர்கோவில், ஜூன் 9 - இரணியல் அருகே மேற்கு நெய்யூர் பகுதியை சேர்ந்தவர் பிரின்ஸ் ராஜ்…
தருமபுரி அருகே கஞ்சா விற்பனை நாலு பேர் கைது: 3 கிலோ கஞ்சா பறிமுதல்
தருமபுரி, ஜூன் 08 - தருமபுரி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில்…
கன்னியாகுமரி அருகே கோயில் தகராறில் கொத்தனாருக்கு வெட்டு: பூசாரி கைது
கன்னியாகுமரி, ஜூன் 8 - கன்னியாகுமரி அருகே நாடான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜோசப் மகன் தங்கராஜ்…
திருச்சியில் ரவுடி வெட்டிகொலை: தவெக நிர்வாகிகள் கைது
திருச்சி, ஜூன் 8 - திருச்சி திருவெறும்பூர் அருகே அரியமங்கலம் பாரதியார் தெருவைச் சேர்ந்த பிரபல…
மார்த்தாண்டம் அருகே வக்கீல் மீது தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு
மார்த்தாண்டம், ஜூன் 8 - மார்த்தாண்டம் அருகே பாகோடு பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (39). வக்கீல்…
