நாகர்கோவிலில் மாவட்ட கலைத்திருவிழா போட்டிகள் 31-ம் தேதி வரை நடக்கிறது
நாகர்கோவில், அக். 29 - குமரி மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் கலைத்திருவிழா போட்டிகள்…
கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதையில் ‘டுவின் சிங்கிள் லைன்’ அமைப்பு; குமரி வரும் ரயில்களுக்கு வேகம் அதிகரிக்கும்
நாகர்கோவில், அக். 29 - திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் நெரிசலைக் குறைக்கவும், தென் தமிழகத்துக்கான…
குமரி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்: கலெக்டர் தகவல்
நாகர்கோவில், அக். 29 - கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி…
குமரியில் தொடர் மழை: ரப்பர் மரங்களில் அழுகல் நோய் பரவல்
மார்த்தாண்டம், அக். 29 - குமரி மாவட்டத்தில் இருந்து உலகத்தரம் வாய்ந்த ரப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது.…
நெல் வயல்களில் வால் நெல் கட்டுப்படுத்துவது எப்படி? குமரி கலெக்டர் தகவல்
நாகர்கோவில், செப். 29 - நேரடி நெல் விதைப்பு வயல்களில் வால் நெல் கட்டுப்பாடு முறைகள்…
மாவட்ட ஆட்சித் தலைவரை கண்டித்து தேரூர் பேரூராட்சியில் காத்திருப்பு போராட்டம்
சுசீந்திரம், அக். 28 - சுசீந்திரம் அருகே உள்ள தேரூர் பேரூராட்சியில் தலைவர் பதவி ஆதிதிராவிடருக்கு…
குமரி மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள்; கண்காணிப்பு அதிகாரி நேரில் ஆய்வு
நாகர்கோவில், அக்டோபர் 28 - கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு…
2, 708 உதவி பேராசிரியர்கள் நேரடி நியமனம்; பணி அனுபவ சான்று பதிவேற்றம் செய்தல்; ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய அறிவிப்பு
நாகர்கோவில், அக்டோபர் 28 - உதவி பேராசிரியர் நியமனத்திற்கு பணி அனுபவ சான்று பதிவேற்றம் செய்தல்…
“மோந்தா” புயல் காரணமாக பெங்களூரு- நாகர்கோவில் ரயில் ரத்து
நாகர்கோவில், அக்டோபர் 28 - மோந்தா புயல் எச்சரிக்கை காரணமாக ரயில் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள்…
