தக்கலை அருகே கல்லூரி மாணவர் மீது தாக்குதல்; ராணுவ வீரருக்கு போலீஸ் வேலை
தக்கலை, ஜூலை 25 - தக்கலை அருகே வயக்கரை பகுதியை சேர்ந்தவர் ஜெனோ பிரசாத் (20).…
குளச்சல் அருகே வீட்டில் கருகிய நிலையில் மூதாட்டி சடலம்
குளச்சல், ஜூலை 25 - குளச்சல் அருகே பிலாங்கரை காலணியை சேர்ந்தவர் கமலம் (72). வெள்ளியாகுளம்…
கொல்லங்கோடு அருகே 300 லிட்டர் மண்ணெண்ணெய் ஆட்டோவுடன் பறிமுதல்
கொல்லங்கோடு, ஜூலை 25 - குமரி மாவட்டத்தில் பைபர் படகில் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு அரசு…
கன்னியாகுமரி – ஐதராபாத் சிறப்பு ரயில் சேவை அக். 10 வரை நீட்டிப்பு
நாகர்கோவில், ஜூலை 25 - கன்னியாகுமரி - ஐதராபாத் சிறப்பு ரயில் சேவை அக்டோபர் 10…
இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடத்தை புதுப்பித்து ரேசன் கடை வைக்க கவுன்சிலர் கோரிக்கை
பூதப்பாண்டி, ஜுலை 25 - பூதப்பாண்டியை அடுத்துள்ள திட்டுவிளையை அடுத்துள்ள மார்த்தால் பகுதியில் சுமார் 600க்கும்…
மனைவி பிரிந்த விரக்தியில் கொத்தனார் விஷம் அருந்தி சாவு
சுசீந்திரம், ஜீலை 25 - சுசீந்திரம் நங்கை நகர் முதல் தெருவில் வசித்து வருபவர் நாகேஸ்வரி…
ஊட்டசத்து வேளாண்மை இயக்கம் சார்பில் மானிய விலையில் தொகுப்பு செடி விநியோகம்
ஆரல்வாய்மொழி, ஜூலை 23 - ஊட்டசத்து வேளாண்மை இயக்கம் சார்பில் மானிய விலையில் தொகுப்பு செடி…
எஸ்பி ஸ்டாலின் திடீர் ஆய்வு; சிக்கிய கனரக வாகனங்கள்; அபராதம் விதித்து நடவடிக்கை
நாகர்கோவில், ஜூலை 24 - குமரி மாவட்டத்தில் காலை 6 மணி முதல் 10 மணி…
இரவில் மளிகை கடைக்காரரை வெட்டி கொலை; பைக்கில் வந்த 2 பேருக்கு போலீஸ் வலை
ராஜாக்கமங்கலம், ஜூலை 24 - மண்டைக்காடு அருகே லட்சுமி புரத்தை சேர்ந்தவர் சுவாமிதாஸ் (63). வெளிநாட்டில்…