தாயுமானவர் திட்டத்தை மறு பரிசீலனை வேண்டும்: முதலமைச்சருக்கு கோரிக்கை
ஈரோடு, ஜூலை 20 - தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு…
மின்வாரியத்திலுள்ள அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தல்!!!
திருப்பூர், ஜூலை 20 - மின்வாரியத்திலுள்ள அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்…
பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் தவிர்க்கப்பட்டிருக்கிறது: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேச்சு
மதுரை, ஜூலை 20 - மதுரை நாகமலை புதுக்கோட்டை எஸ் வி என் கல்லூரியில் காமராஜர்…
மூக்கையூர் மீன்பிடித் துறைமுகத்தை ஆய்வு செய்தார் அமைச்சர் ஆ. ஸ்ரீநாத்
கடலாடி, ஜூலை 20 - இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மூக்கையூரில் மீன்வளம் மற்றும்…
லஞ்சம் தவிர்… நெஞ்சம் நிமிர்: முதுகுளத்தூரில் காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்
முதுகுளத்தூர், ஜூலை 20 - ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில், வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் "லஞ்சம்…
இந்தியாவிலே யாரும் இதுவரை நிகழ்த்தாத போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு: பரதநாட்டிய மாரத்தான் நிகழ்ச்சி
கோவை, ஜுலை 20 - கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியைச் சேர்ந்த ரங்காஸ் அகாடமி பரதநாட்டிய பள்ளியைச்…
அரசு மதுபான கடையை மூடக்கோரி அமைச்சர் ஸ்ரீ நாத்திடம் மனு அளித்த குளத்தூர் பகுதி மக்கள்
விளாத்திகுளம், ஜூலை 20 - ராமநாதபுரத்தில் இருந்து விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் வழியாக தூத்துக்குடி…
மதுரையில் மின்வாரிய ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போரட்டம்
மதுரை, ஜூலை 18 - மதுரையில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 2ம் நாளாக ரோஸ்கோர்ஸ் CE…
திருச்சுழியில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்
விருதுநகர், ஜூலை 18 - ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில்…
