பாலியல் வன்கொடுமை, பாலியல் கொலை குற்றங்களை தடுக்க தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் அரசுக்கு முக்கிய ஆலோசனை
தென்காசி, ஜூன் 01 - தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற பாலியல் வன்முறைகள், பாலியல் வன்கொடுமைகள்,…
கமுதி க்ஷத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியைக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டி விருது வழங்கினார்
கமுதி, ஜுன் 1 - ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான…
திருச்செந்தூர் கோவில் வாளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்
திருச்செந்தூர், ஜூன் 1 - திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகப் பகுதியில் காவல்துறை…
மாவட்ட நலன் சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்: குமரி மாவட்ட புதிய கலெக்டராக பொறுப்பேற்ற மு.பிரதாப் பேட்டி
நாகர்கோவில், ஜுன் 1 - குமரி மாவட்டத்தின் 54வது கலெக்டராக பிரதாப் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.…
பொதுமக்களுக்கு போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு!!
திருப்பூர், ஜூன் 01 - திருப்பூரில் போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பிரஜாபிதா பிரம்மா…
மத்திய அரசு ரசாயன உர விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்: இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி தருமபுரி மாவட்டச் செயலாளர் அறிக்கை
தருமபுரி, ஜூன் 01 - தருமபுரி மாவட்ட ஐக்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தருமபுரி மாவட்ட…
ரோட்டரி இயக்கம் சார்பில் கிராமங்களை தத்தெடுத்து கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு இலவச கழிப்பறை வசதி!! மாவட்ட ஆளுநர் காந்தி கிருஷ்ணன் பேட்டி!
நாகர்கோவில், ஜுன் 01 - ரோட்டரி இயக்கம் சார்பில் கிராமங்களை தத்தெடுத்து கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு…
அஇஅதிமுக நிர்வாகிகள் தவெகவில் இணைந்தனர்!!
திருப்பூர், ஜூன் 01 - அஇஅதிமுக நல்லூர் பகுதி கலை பிரிவு செயலாளர் சுதாகரன் தலைமையில்…
லால்குடி: குடிபோதையில் வீட்டை கொளுத்திய மகன்
திருச்சி, ஜூன் 1 - திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நன்னிமங்கலம் கிராமத்தில் சகாதேவன் என்பவரது…
