விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
நாகர்கோவில் ஆக 24 கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…
ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் இரண்டாவது நாளாக போராட்டம்
நாகர்கோவில் ஆக 23 தமிழகத்தில் வளர்ச்சி துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து…
கண்டன் சாஸ்தா திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா
நாகர்கோவில் ஆக 24 கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை(தெ) ஒன்றியத்திற்குட்பட்ட நாவல்காடு அருள்மிகு இலுப்பாவுடைய கண்டன் சாஸ்தா திருக்கோயில் மகா…
பாதுகாப்புச் சட்டத்தை இயற்றக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில் ஆக 24 குமரி மாவட்டம் பூதப்பாண்டி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக வழக்கறிஞர் படுகொலையை கண்டித்தும் வழக்கறிஞர்கள்…
புதிய தேசிய கல்வி கொள்கையை பின்பற்றி இந்தியா வளர்ச்சி
நாகர்கோவில் ஆக 23 இந்திய அரசு தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை, பாராளுமன்ற விவகார குழு மத்திய…
கும்பாபிஷேக தொடக்க திருப்பணிகள்
கன்னியாகுமரி ஆக 23 கன்னியாகுமரி சன்னதி தெருவில் தியாக சவுந்தரி அம்மன் என்ற பத்திரகாளி அம்மன் கோவில்…
ரூ.5 கோடி மதிப்பீட்டில் மோதிரமலை குற்றியாறு சாலை இணைப்பு
நாகர்கோவில் ஆக 23 கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் சில நீர்நிலைகள் பழுதடைந்து வருகின்றன. குறிப்பாக…
கல்குவாரி அனுமதி முறைகேடு
நாகர்கோவில் ஆக 23 அரசு விதிகளை மீறி கல் குவாரிக்கு அனுமதி வழங்கியது தொடா்பாக கன்னியாகுமரி மாவட்ட…
இலுப்பாவுடையார் கண்டன் சாஸ்தா கோவில் கும்பாபிஷேகம்
நாகர்கோவில் ஆக 23 தோவாளை ஒன்றியத்திற்குட்பட்ட நாவல்காடு, அருள்மிகு இலுப்பாவுடையார் கண்டன் சாஸ்தா திருக்கோவில் மகா…
