By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Last updated: August 26, 2024 3:55 pm
August 26, 2024
55 Views
Share
SHARE

நாகர்கோவில் ஆக 24

 

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம் முன்னிலையில் நடைபெற்றது.

 இதில் விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் மற்றும் நீர்வளத்துறை மூலம் சானல்களில் தண்ணீர் வரத்து மற்றும் குளங்களை தூர்வாருதல், நீர்நிலைகளை பராமரித்தல் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் போன்ற கேள்விகளுக்கு பதில்கள் தெரிவிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர்  அணைகளில் நீர்நிலை மற்றும் மழை விபரங்கள் குறித்து தெரிவித்தார். வேளாண்மை மற்றும் சகோதர துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து காணொளி காட்சி மூலம் விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது. கடந்த ஜூலை 2024 மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட 193 மனுக்களுக்கான பதில்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டது.

 

தோவாளை சானலில் தூவாச்சி பகுதியில் ஏற்பட்ட உடைப்பு சரிசெய்யப்பட்டு தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. தண்ணீர் கடைவரம்பு வரை செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். வேளாண்மைத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்துறை மற்றும் நீர்பாசன சங்க நிர்வாகிகள் இணைந்து பயிர் சாகுபடிக்கு ஏற்றவாறு பாசன நீர் விநியோகம் மற்றும் பரிந்துரைகள் குறித்து ஆலோசனை கூட்டம் கோட்ட அளவில் மாதந்தோறும் மாவட்ட அளவில் காலாண்டு தோறும் நடத்தப்பட வேண்டும் என்ற விவசாயிகளின் வேண்டுகோளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சம்மந்தப்பட்ட துறைகளை அறிவுறுத்தினார்.

 

விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றம் செய்வதில் அரசு விதி முறைகள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

 

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து நில அளவை செய்யும்போது சம்பந்தப்பட்ட மனுதாரர் முன்னிலையில் அளவீடு செய்யப்பட்டதால் விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். ஆக்கிரமிப்புகள் குறித்து படிவம் III வழங்கப்பட்ட பகுதிகளில் விரைந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட  விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

அதனைத்தொடர்ந்து தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலமாக காட்சிப்படுத்தப்பட்ட அலங்கார பூச்செடிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.

 

நடைபெற்ற கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் ஆல்பர்ட் ராபின்சன். மரு.ராதாகிருஷ்ணன்  நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி. அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் மாவட்டத்தின் முன்னோடி விவசாயிகள் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

எஸ் ஐ ஆர்- க்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவிலில் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
சொத்து வரி வசூலில் மதுரை மாநகராட்சி 3 வது இடம்
அகஸ்தீஸ்வரம் கல்லூரி என். சி. சி மாணவனுக்கு பாராட்டு
அனைத்திலும் கலப்படம் தூங்கும் உணவுத்துறை
தேசிய சாலை பாதுகாப்பு வார விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

சென்னிமலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்; அமைச்சர் முத்துசாமி ஆய்வு

October 10, 2025
15 Views
கலசலிங்கம் பல்கலையில்,ஐஇஇஇ-கணினிமாணவர்‌குழு துவக்கம்
அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தினம்
ஆடித்தபசு திருவிழா இன்று தங்க மரத்தில் கொடியேற்றம்
பெண்களை அவதூறாக வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டவர் மீது வழக்கு பதிவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account