By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அனைத்திலும் கலப்படம் தூங்கும் உணவுத்துறை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > அனைத்திலும் கலப்படம் தூங்கும் உணவுத்துறை
தென்காசி

அனைத்திலும் கலப்படம் தூங்கும் உணவுத்துறை

Last updated: April 1, 2025 1:34 pm
April 1, 2025
53 Views
Share
SHARE

தென்காசி ஏப்.1
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தேநீரில் துவங்கி உணவு உண்ணும் அனைத்து பதார்த்தங்கள் மட்டுமின்றி ஆரோக்கியத்திற்காக வாங்கி உண்ணும் பழங்கள் வரை ரசாயனமும் கலப்படமும் கொடி கட்டி பறக்கிறது.
என்னதான் அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகள் இருந்தாலும் திருட நினைக்கிறவன் மிகவும் அதி புத்திசாலியாக விளங்குகிறான் அந்த வகையில் கடைநல்லூர் நகராட்சி உட்பட்ட பகுதிகளில் சுமார் 600க்கும் மேற்பட்ட பெட்டிக்கடைகள் சாலையோர கடைகள் ஹோட்டல்கள் மால்கள் தள்ளுவண்டி கடைகள் உணவு விடுதிகள் என ஏகமாய் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக செயல்பட்டு வருகிறது அந்த வகையில் சென்னையை மிஞ்சிடும் அளவுக்கு பரபரப்பாய் காலையில் வேலைக்கு செல்வதற்காக பள்ளி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்காக பெற்றோர்களும் அதிகாரிகளும் அது போல் வியாபாரிகளும் பல்வேறு வகையில் அனைவரும் காலை சிற்றுண்டியை வாங்கி உண்ணுகின்றனர் அப்படி ஹோட்டல்களில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் பதார்த்தங்கள் யாவும் சுத்தம்இல்லாமல் அடுப்படிக்கு அருகே பெருச்சாளி சுத்தி வந்து உணவு பொருளை ஆசீர்வாதம் பண்ணுவது போல் சில ஓட்டல்களிலும் பல ஓட்டல்களில் தாம் தயாரித்த உணவுப் பொருளில் என்ன கிடக்கிறது என்று கூட பார்க்காமல் அவசர கோலத்தில் தயார் செய்யும் ஹோட்டல் உரிமையாளர்கள் அப்படியே சுடச்சுட இருக்கிறது சாப்பிடுங்கள் என பொதுமக்களை வற்புறுத்தி சாப்பிட வைப்பது என காலை வர்த்தகங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் அதே போல் தேநீர் காபி இது போன்று வியாபாரத்தில் ஈடுபட்டு வியாபாரிகள் பெரும்பாலான கடைகளில் தேயலையோடு அண்டித்தோடு எனப்படும்முந்திரி பருப்பின் மேல் தோலை தூளாக்கி அதை தேயிலையோடு சேர்த்து கலருக்காக கலப்படம் செய்து வருகின்றனர் அதேபோல் நெய்க்கு பதில் மதிய உணவில் டால்டாவை வழங்குகின்றனர் அதுவும் போக இதுதான் நஞ்சு என்றால் பரிமாறுவதற்காக விரிக்கப்படும் பேப்பர்கள் அனைத்தும் பிளாஸ்டிக் காக இருப்பதால் அதுவும் ஒரு வகையான நோயை பரப்பிக் கொண்டிருக்கின்றது இலை என்ற பேச்சுக்கே பெரும்பாலான ஓட்டல்களில் இடம் இல்லை என்றே சொல்லலாம் இதே போல் ஹோட்டல்கள் டீக்கடைகளில் தான் இப்படி என்றால் குளிர்பான கடைகளை சொல்லவே வேண்டாம் அந்த அளவிற்கு பழங்களை பழுக்க வைத்து வெகு விரைவாக விற்பனை செய்ய வியாபாரிகள் கார்பைடு என்னும் ரசாயன கல்களை பயன்படுத்துகிறார்கள் அதேபோல் ரசாயன ஊசி மருந்துகளையும் பயன்படுத்தி உடன் பழுக்க வைக்கிறார்கள் கலருக்காக பல்வேறு வகையான புத்திசாலித்தனமான மோசடிகளில் பல வியாபாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் எந்த ஆரோக்கியத்தை மேம்படுத்த பழரசங்களை அருந்த பொதுமக்கள் செல்கிறார்களோ அங்கு ஆபத்து இருக்கிறது என்பதை உணராமல் தங்களது தாழ்மையுடன் இப்போது சேர்ந்தால் சரி என்ற அளவில் முண்டியடித்து ரசாயன கலவையுடன் கூடிய பழரசங்களை பருகி வருகின்றனர் இது ஒரு புறம் இருக்க மதியம் தள்ளு வண்டிகளில் விற்கப்படும் பெரும்பாலான பிரியாணிகள் மிகவும் தரம் அற்றவையாய் பிரியாணியில் இருப்பது உண்மையிலேயே ஆட்டு இறைச்சியா மாட்டு இறைச்சியா அல்லது கோழி இறைச்சியா என்பதை கூட கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு மிக தொழில்நுட்பத்தோடு பிரியாணியை தயார் செய்து வருகின்றனர் மேலும் அப்படி தள்ளுவண்டிகள் நிறுத்தப்படும் இடங்களும் அதை சுற்றியுள்ள இடங்களும் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் சிறுநீர் கழிக்கும் இடமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மாலை நேரங்களில் சிற்றுண்டிகளை தயார் செய்யும் ஹோட்டல்களில் பலர் என்ணை முதல் மாவு மற்றும் இதர கலவைக்குண்டான மூலப்பொருட்கள் அனைத்திலும் கலப்படத்தையே கையாண்டு வருகின்றனர். இதையெல்லாம் ஆய்வு செய்ய வேண்டிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சற்றும் தனது கடமையை செய்ய முன்வருவதில்லை மாறாக மக்கள் தான் நித்தமும் இந்த கலப்பட உணவால் அவதியுற்று வருகின்றனர் கடையநல்லூர் பொதுமக்களை காப்பதற்கு இந்த அரசின் கீழ் செயல்படும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் முன்வருவார்களா? என ஒட்டுமொத்த பொதுமக்களும் எதிர்நோக்கி உள்ளனர்

விளம்பரம்

You Might Also Like

தென்காசி ரெட் கிராஸ் சொசைட்டி பொறுப்பாளர்கள் பதவியேற்பு
பைம்பொழில் குமாரசாமி கோவிலில் கிரிவலப் பாதை
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை திட்டம்
சங்கரநாராயணர் திருக்கோவில் ஆடித்தவசு தேரோட்டம்
புளியங்குடி அரசு மருத்துவமனையில் மகப்பேறு அறுவை சிகிச்சை மீண்டும் துவக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தருமபுரிமாவட்டம்

தர்மபுரி மேற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது

May 29, 2024
136 Views
கன்னியாகுமரி சீசன் அடுத்த மாதம் துவக்கம்; வாகன பார்க்கிங் இடம் தேர்வு செய்த அதிகாரிகள்
வன விலங்குகளால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: தமிழக விவசாய சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் கோரிக்கை
சிகை சீர்திருத்தம் செய்து தீபாவளி புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி
மகா சிவராத்திரி திருவிழாவிற்கான கொடியேற்றம் நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account