By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: வன விலங்குகளால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: தமிழக விவசாய சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > வன விலங்குகளால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: தமிழக விவசாய சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் கோரிக்கை
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

வன விலங்குகளால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: தமிழக விவசாய சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் கோரிக்கை

Last updated: February 7, 2026 7:35 pm
February 7, 2026
29 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, பிப். 07 –

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவிஅருகே உள்ள மஜித்கொல்லஹள்ளி கிராமத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நாரயணசாமி நாயுடுவின் 101-வது பிறந்நாள் விழா மற்றும் விவசாய சங்கத்தின் கிளை சங்கத்தின் திறப்பு விழா நடைபெற்றது. தமிழக விவசாய சங்கத்தின் ஆலோசகர் கண்ணையா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கிளை சங்க தலைவர் பாலாஜி, துணைத் தலைவர் முனுசாமி, கிளைச் செயலாளர் கணேஷ் குமார், ஒன்றிய செயலாளர் சண்முகம், ஒன்றிய தலைவர் முனிரத்தினம், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சக்திவேல், ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர் சீனிவாசன், மாவட்ட பொறுப்புச் செயலாளர் அனுமந்தராசு, மாவட்ட தலைவர் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

மேலும் இந்த விழாவிற்கு தமிழக விவசாய சங்கத்தின் மாநில தலைவர் ராமகவுண்டர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நரசிம்மன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஐயா நாராயணசாமி நாயுடுவின் திருஉருவப்படத்திற்கு மலர் துவி மரியாதை செலுத்தி கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள் குறித்து விளக்க உரை ஆற்றினார்கள். மேலும் இந்தக்கூட்டத்தில் விவசாயிகளுக்கு வங்கி கடன் வழங்க சிபில் ஸ்கோர் பார்ப்பதை உடனடியாக கைவிட வேண்டும், மா விவசாயிகளுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக இயற்கை பேரிடர் இழப்பு தொகை வழங்க வேண்டும், அண்டை மாநிலம் போல் மா விளைச்சல் குறையும் போது டன்னுக்கு ரூபாய் 10 ஆயிரம் விதம் உற்பத்தி மானியம் வழங்க வேண்டும், யானை மற்றும் மான் போன்ற காட்டு விலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் உடனடியாக வழங்கப்பட வேண்டும், கே.ஆர்.பி.அணையின் இடதுபுற கால்வாய் மற்றும் வலது புறக் கால்வாய்களை தூர்வாரி சந்தூர் வரையிலான ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், சிங்காரப்பேட்டை அருகே உள்ள கடப்பாறை ஆற்றின் குறுக்கே அணை கட்டி விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் தமிழக விவசாய சங்கத்தினை சேர்ந்த சுப்பிரமணி ரெட்டி, முனுசாமி, கண்ணப்பன், பாஸ்கர், திம்மராயன், கோவிந்தராஜ் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்துக் கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஊத்தங்கரை அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
குமரியில் நாளை போகி பண்டிகை: பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகம்
கிருஷ்ணகிரி நகர அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாள் விழா
தேர்தல் நாளன்று தேவைப்படக் கூடிய மாற்றுத்திறனாளிகள், முதியோர் வாக்களிக்க அரசு வாகனம்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
களியக்காவிளை சுற்றுவட்டார பகுதிகளில் அறிவிக்கப்படாத மின் தடை: பொதுமக்கள் அவதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா

June 20, 2024
127 Views
சமுதாய மக்களுக்கு மாதம் தோறும் உதவிகள்
உப்பளங்களில் சூழ்ந்த மழை வெள்ளம்
அறுந்து விழுந்த மின் கம்பிகளை தொடக்கூடாது
கிராமத்தில் பயணியர் நிழற்குடையை வணிகவரி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account