By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெண்களை அவதூறாக வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டவர் மீது வழக்கு பதிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > பெண்களை அவதூறாக வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டவர் மீது வழக்கு பதிவு
மயிலாடுதுறை

பெண்களை அவதூறாக வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டவர் மீது வழக்கு பதிவு

Last updated: October 7, 2025 5:32 pm
October 7, 2025
38 Views
Share
SHARE

சீர்காழி, அக். 7 –

சீர்காழி வட்டம், அகணி, மன்னன்கோவில் கிராமத்தில் வசித்து வருபவர் சந்திரசேகரன் மனைவி மங்கையர்கரசி (45). இவர் இல்லத்தரசியாகி இருந்து வருகிறார். மன்னன்கோவில் கிராமத்தில் அ/மி மன்னாதசுவாமி, நல்லகாத்தாயி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் இவர்கள் குடும்பத்தினரும் இன்னும் சில குடும்பத்தினர்களும் வசித்து வரும் நிலையில் கடந்த 18/09/2025 அன்று அந்த நிலத்தை விட்டு காலிசெய்து வெளியேறவேண்டும் என மயிலாடுதுறை இந்துசமய அறநிலையத்துறை இணை ஆனையர் அலுவலகத்தின் தொடர்புடைய அதிகாரிகளிடம் இருந்து அறிவிப்பு வந்திருந்தது.

இதற்கு காரணம் ஏனாக்குடி வடக்குத் தெருவை சேர்ந்த நாகப்பன் மகன் வீரமணி (68) ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர் என்றும் கூறப்படுகிறது. இதனால் கடந்த 22/09/2025 அன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரை சந்தித்து எங்களை நிலத்தை விட்டு வெளியேற்றாமல் எங்கள் வாழ்வாதாரத்தை காத்து எங்களுக்கு வழிசெய்ய வேண்டும் என மனு அளித்துள்ளனர் பிறகு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரை சந்தித்தும் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

இதனால் கோபமடைந்த வீரமணி மனு கொடுத்த பெண்கள் மற்றும் அவருடன் சென்ற ஊர்காரர்கள், அவருக்கு ஆதரவாக செயல்பட்டவர்களை 121 பேர் கொண்ட ஸ்ரி நல்லகாத்தாயி அம்மன் வாட்ஸ்அப் குழுவில் கொச்சைப்படுத்தியும், அவதூறாகவும், அவர்களின் தனிபட்ட குடும்ப வாழ்வை சாடியும் பொய்யான அவதூறுசெய்திகளையும் புகைப்படத்துடன் பதிவிட்டு அனைவருக்கும் பகிரவும் என பதிவிட்டுள்ளார்.

இதனால் மன்னன்கோயில் கிராமத்திலுள்ள பாதிக்கப்பட்ட பெண்கள், ஊர்காரர்கள் சீர்காழி காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் சீர்காழி காவல்துறை விசாரித்து இருபிரிவுகளின் கீழ் ஏனாக்குடியை சேர்ந்த நாகப்பன் மகன் வீரமணி மீது வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடிவருகின்றனர். இதனால் துரிதமாக செயல்பட்டு காவல்துறை நடவடிக்கை மேற்கொண்ட சப் இன்ஸ்பெக்டர் வீரராகவன் மற்றும் சீர்காழி இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் ஆகியோருக்கு பாதிக்கப்பட்ட பெண்களும், கிராமவாசிகளும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

எம் எல் ஏ ராஜ்குமார் அங்கன்வாடி கட்டிடம் அமைப்பதற்கான அடிக்களை நாட்டினார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக 32 ஆம் ஆண்டு துவக்க நாளை
மயிலாடுதுறை பொறையார் அரசு மருத்துவமனையில் மாற்று இடத்தில் கட்டிடம் கட்ட கோரிக்கை
ஜோதி பவுண்டேஷன் எட்டாம் ஆண்டு தொடக்க விழா
பத்து நாடுகளை சார்ந்த 40 வெளிநாட்டவர்கள் ஓம் நமச்சிவாய என்ற ஐந்து எழுத்து மந்திரத்தை ஓதி, மனமுருக சுவாமி தரிசனம் செய்தனர்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தக்கலை அருகே கால்வாயில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

July 30, 2026
10 Views
கோபியில் 25 ந் தேதி வேலை வாய்ப்பு முகாம்: முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் 2 அமைச்சர்கள் பங்கேற்பு
ஸ்ரீ கெங்கையம்மன் கோவில் ராஜகோபுரம் அடிக்கல் நாட்டு விழா
கன்னியாகுமரி ஜீரோ பாயிண்டில் தேசிய கொடி
உயர் கல்விக்கான வழிகாட்டு திட்டம்- 2024
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account