ஈரோடு, செப். 15 –
ஈரோடு ஜோஸ் ஆலுக்காஸில் சிக்னேச்சர் தங்க நகை கண்காட்சி துவங்கியது. இவ்விழாவை சிறப்பு விருந்தினர்கள் குமுதம் சத்யா, மரியா, லக்ஷ்னா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்கள். இவ்விழாவில் ஏராளமான வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.
பரம்பரா, கலா, சுபமாங்கல்யம், மெவற்பில் இந்ரா போன்ற முந்திரையிடப்பட்ட நகைகள் இடம்பெற்றுள்ள இக்கண்காட்சியில் வாங்கும் அனைத்து நகைகளுக்கும் சேதாரக்கட்டணத்தில் 80% தள்ளுபடி, வைர நகைகளுக்கு 25% தள்ளுபடி, பிளாட்டினத்திற்கு 7% தள்ளுபடி மற்றும் உலகதரம் வாய்ந்த சிறந்த டிசைன்கள் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
இக்கண்காட்சி வருகிற அக்டோபர் மாதம் 5 ந் தேதி வரை நடைபெறும் என கடையின் மண்டல மேலாளர் சுனில் குமார், பி.ஏ மேலாளர் பிரசாந்த், துணை மேலாளர் விணோத் மற்றும் கணக்கு மேலாளர் அருண் ஆகியோர் தெரிவித்தனர்.



