கொல்லங்கோடு அருகே மின்சாரம் தாக்கி பெயிண்டர் சாவு
கொல்லங்கோடு, ஜன- 24 கொல்லங்கோடு அருகே நீரோடி தோனித்துறை பகுதியை சேர்ந்தவர் சைமன். இவர் மீன்பிடித் தொழிலாளி.…
குளச்சலில் போக்குவரத்து போலீசார் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
குளச்சல், ஜன- 24 குளச்சலில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் படி…
புதுக்கடை அருகே அங்கன்வாடி மையம் பிரச்சனை
புதுக்கடை, ஜன- 24 புதுக்கடை அருகேயுள்ள தும்பாலி பொற்றவிளை பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ரூ.14 லட்சத்து…
மனைவியை மிரட்ட தீக்குளித்த வாலிபர் உயிரிழப்பு
குளச்சல், ஜன- 24 குருந்தன்கோடு அருகே உள்ள மைகுளத்தங்கரை பகுதி சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் மகன் சுரேஷ்…
வாவறையில் கல்லூரி மாணவர்கள் குளத்தில் தூய்மைப் பணி
நித்திரவிளை , ஜன- 24 நித்திரவிளை அருகேயுள்ள ஆலங்கோடு வலியகுளம் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. வாவறை…
கோவில் ராஜ கோபுரம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்
சுசீந்திரம் ஜன 24 கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா…
மருங்கூரில் குடியிருப்புகளை அகற்ற கூடாது
நாகர்கோவில் ஜன 24 நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநிலஒருங்கிணைப்பாளரும்,கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான மரிய…
லஞ்சம் வாங்கியதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த காவலர் பொய் வழக்கில் கைது
நாகர்கோவில் ஜன 23 தென்காசி மாவட்டம் சிவகிரி காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியை சேர்ந்த…
பாதுகாப்பு இயக்கம் சார்பில் கலெக்டரிடம் மனு
நாகர்கோவில் - ஜன - 23, கன்னியாகுமரி மாவட்டம் நீராதாரங்கள் மற்றும் நீர்வழித்தடங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில்…
