நாகர்கோவிலில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு அமைச்சர் நியமன ஆணை வழங்கினார்
நாகர்கோவில், ஜூலை 27 - கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகர்கோவில்…
சுசீந்திரம் அருகே கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற தனியார் நிறுவன அதிகாரி பரிதாப சாவு
சுசீந்திரம், ஜூலை 27 - நாகர்கோவில் ராமவர்மபுரம் வடக்கு சற்குண வீதியை சேர்ந்தவர் மோசஸ் (53).…
திற்பரப்பு அருகே கழிவுகள் ஏற்றி வந்த வாகனத்தை துரத்திப் பிடித்த வாலிபர்கள்: ஓட்டுநர் தப்பி ஓட்டம்
மார்த்தாண்டம், ஜூலை 27 - குமரி மாவட்டத்தில் இயங்கும் பன்றி பண்ணைகளுக்கு துர்நாற்றம் வீசும் அழுகிய…
கன்னியாகுமரி அருகே நான்குவழி சாலை பாலத்தால் விவசாயம் பாதிப்பு: தண்ணீர் வெளியேற்றுவதை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்
நாகர்கோவில், ஜூலை 27 - கன்னியாகுமரி அருகே 'பண்ணிக்குண்டு குளத்தில்' குறுக்கே கட்டப்பட்டுள்ள 'நான்கு வழிசாலை…
சாமிதோப்பில் மன்னர் வெங்கலராஜன் 502 வது ஜெயந்தி விழா
தென்தாமரைகுளம், ஜூலை 27 - சாமிதோப்பு அன்புவனத்தில் மன்னர் வெங்கலராஜன் 502 வது ஜெயந்தி விழா…
தென்தாமரைகுளம் புனித பனிமய அன்னை ஆலய பங்குக் குடும்ப விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
தென்தாமரைகுளம், ஜூலை 27 - தென்தாமரைகுளம் புனித பனிமய அன்னைஆலய பங்குக் குடும்ப விழா இன்று(திங்கள்கிழமை)…
குமரியில் ரூ.6.73 கோடியில் நல உதவிகள்: 2306 பேருக்கு அமைச்சர் வழங்கினார்
நாகர்கோவில், ஜூலை 25 - கன்னியாகுமரி மாவட்ட பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும்…
சிவசேனா கட்சியின் மாநில தலைவர் கார் கண்ணாடி உடைப்பு: போலீஸ் வழக்கு
களியக்காவிளை, ஜூலை 25 - தமிழ்நாடு, சிவசேனா கட்சி தலைவர் கார் கண்ணாடி நள்ளிரவில் உடைத்த…
குமரியில் இருந்து கேரளாவுக்கு கடத்திய ரேஷன் அரிசி மண்ணெண்ணெய் பறிமுதல்
மார்த்தாண்டம், ஜூலை 25 - கன்னியாகுமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் கெ எம்…
