புதுக்கடை அருகே கிராம அலுவலக உதவியாளர் மற்றும் மனைவி மீது தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு
புதுக்கடை, ஏப்.9- புதுக்கடை அடுத்த பனங்கால்முக்கு என்ற இடத்தை சேர்ந்தவர் மேரி பெல்சி (33). மீனவர்.…
களியக்காவிளை அருகே நோயின் கோரப்பிடியில் தந்தை, மகன்: உதவி கிடைக்குமா? என எதிர்பார்ப்பு
களியக்காவிளை, ஏப். 8 - களியக்காவிளை தேர்வு நிலை பேரூராட்சிக்குட்பட்ட ஒற்றப்பன விளை, பகுதியை சார்ந்தவர்…
குமரி மாவட்ட மருத்துவ அலுவலர்களுடன் கலெக்டர் கலந்தாய்வு
நாகர்கோவில், ஏப். 8 - கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில் மாவட்ட மருத்துவ…
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் படகில் ஒருவருக்கு கத்தி குத்து: 2 பேர் காயம்
புதுக்கடை, ஏப். 8 - தூத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜெபர்சன் என்பவரது விசைப்படகில் அம்மாண்டி விளை…
கட்டுப்பாட்டை இழந்து டாரஸ் லாரி விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை
இரணியல், ஏப். 8 - வில்லுக்குறி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை டாரஸ் லாரி ஒன்று…
விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளரின் வேட்பு மனு பரிசீலனை நிறுத்தி வைத்த பின்பு மீண்டும் ஏற்பு
மார்த்தாண்டம், ஏப். 7 - விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பிரவீன் என்பவர் போட்டியிடுகிறார்.…
குமரி – கேரளா எல்லையில் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம்
மார்த்தாண்டம், ஏப். 7 - 2026-ம் ஆண்டு சட்ட சபை தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டில் பல்வேறு…
பத்மநாபபுரம் தொகுதி வாக்குசாவடிகளை கலெக்டர் ஆய்வு
நாகர்கோவில், ஏப். 7 - தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்றத்தொகுதி…
முன்னாள் ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பிராச்சாரம்: கலெக்டர் வரவேற்பு
நாகர்கோவில், ஏப். 7 - கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் படைவீரர் நலத்துறை மற்றும் கன்னியாகுமரி ஜவான்ஸ்…
