By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பட்டா இடத்தை ஆக்கிரமிப்பு செய்த அரசு பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > காஞ்சிபுரம் > பட்டா இடத்தை ஆக்கிரமிப்பு செய்த அரசு பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க மனு
Blogகாஞ்சிபுரம்மாவட்டம்

பட்டா இடத்தை ஆக்கிரமிப்பு செய்த அரசு பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க மனு

Last updated: May 14, 2025 5:31 pm
May 14, 2025
31 Views
Share
SHARE

காஞ்சிபுரம் மே 14

காஞ்சிபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுரவு மையக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனிடம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம், திருமங்கலம் கண்டிகை கிராமம், பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கோவிந்தன் என்பவரது மனைவி சரஸ்வதி கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார்.

அந்த மனுவில் தான் மேற்கண்ட விலாசத்தில் வசித்து வருகிறேன்,
தனக்கு சொந்தமான கிராம நத்தம் வீட்டு மனையில் ஓட்டு வீடு கட்டி வசித்து வருகிறேன்,
அந்த ஓட்டு வீடிற்கு திருப்பெரும் புதூர் வட்டாட்சியரால் 2019 ஆம் ஆண்டு வீட்டுமனை பட்டா வழங்கபட்டது.

அதன் பிறகு அந்த ஓட்டு வீடு இடிந்து விட்டதால் தன் மகன் ஜெயக்குமாருடன் பக்கத்து வீட்டில் வாழ்ந்து வருவதாகவும், தன் பட்டா இடத்தில் ஓட்டு வீடு இருந்ததை பிரித்த பிறகு தன் வீட்டுமனை காலியாகவே இருந்தது.

அதனை பக்கத்து வீட்டை சார்ந்த அரசு பணியாளராக வேலை செய்யும் சங்கீதா வெங்கடேசன் குடும்பத்தினர் அவர்களுக்கு சொந்தமான வீட்டுமனையில் வீடு கட்டிக்கொண்டு தனது வீட்டுமனையில் அத்துமீறி போர்டிகோ கட்டியுள்ளார்,
இது சம்பந்தமாக காவல்துறையில் புகார் அளித்துள்ளேன் இது வரை எனது புகார் மனு மீது எந்த நடவடிக்கையும் இல்லை மேலும் தனது வீட்டுமனையை அளந்து நான்கு பக்க எல்லையை குறித்து கல்நெட்டு தரக்கோரி ஆன்லைன் மூலமாக பணம் கட்டி தமிழக முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு கொடுத்ததன் பேரில் சர்வேயர்,விஏஓ அலுவலக உதவியாளர் ஆகியோர் வீட்டுமணியை அளக்காமல், கவுன்சிலர் அலுவலகத்தில் தன்னை வரவைத்து சமாதானம் பேசி தன் பட்டா இடத்தை பாதி வீட்டுமனையை சங்கீதா வெங்கடேசன் அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும், அவரது பெயரில் பட்டா உள்ளது. என்றும் கூறி என்னை மிரட்டுகிறார்கள் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும் தன் பெயரில் உள்ள பட்டாவை வேறு நபர்களுக்கு எப்படி பட்டா கொடுக்க முடியும் என்றும்,அரசு வேலை செய்யும் சங்கீதா வெங்கடேசன் அவர்களுக்கு மண்டல வட்டாட்சியர் எப்படி பட்டா கொடுத்தார், என்று விசாரணை செய்து தவறிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க எனவும் அவர் கோரிக்கை மனு வழங்கியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

கமுதியில் போதையில் காரை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய வாலிபர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வணிகவியல் துறை மாணவ மாணவியர்களுக்கு மர கன்று கொடுத்து வரவேற்பு
பக்தர்கள் விரதம் இருந்து அழகு குத்தி தீச்சட்டி
பள்ளி மாணவிகள் சிலர் பாலியல் துன்புறுத்தலுக்கு
பத்திரிகையாளர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்க தீவிர நடவடிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

நாலட்ஜ் பவுண்டேசன் சார்பில் கல்வி விருது

November 5, 2024
46 Views
மதுரை அல்-அமீன் மேல்நிலைப் பள்ளிக்கு கையொப்பமிட்ட புத்தகங்களை வழங்கிய ஜனாதிபதி
மேயர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
தருமபுரி நான்கு ரோடு சந்திப்பில் நிழற் கூடம்
தேசிய மாணவர் படையின் உலக பூமி நாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account