சோழிங்கநல்லூர் தெற்கு பகுதி மற்றும் சென்னை புறநகர் மாவட்டம் சார்பில் மாவட்டச் செயலாளர் கே.பி. கந்தன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் செயல்வீரர்கள் வீராங்கனைகள் மாநில நிர்வாகிகள் மாவட்ட கழக நிர்வாகிகள் ஒன்றிய கழகச் செயலாளர்கள் பகுதி கழகச் செயலாளர்கள் நகரச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பிற அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.



