ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பவானி, அந்தியூர், சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளிலிருந்து அதிகப்படியான நீர் வெளியேற்றத்தின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்கள் முதல்நிலை தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்புடன் பொதுமக்களுக்கு மாதிரி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
இதை யொட்டி ஈரோடு கருங்கல்பாளையம் ஆற்றில் மாதிரி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளிலிருந்து அதிகப்படியான நீர் வெளியேற்றத்தின் காரணமாக வெள்ளப்பெருக்கு



