வேலூர்_13
வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த அன்பூண்டி கிராம தேவதை ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவில் அம்மனுக்கு அபிஷேகமும் ஆராதனையும் சிறப்பு அலங்காரமும் அம்மன் திரு வீதி உலாவும், வெகு விமரிசையாக நடைபெற்றது இதில் விழா குழுவினர்கள், அன்பூண்டி கிராம பொதுமக்கள் ,ஊர் பெரியவர்கள் ,மற்றும் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.