By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் உள்பகுதியில் வளர்ந்துள்ள புல்வெளிகள் அகற்றப்படுமா?
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் உள்பகுதியில் வளர்ந்துள்ள புல்வெளிகள் அகற்றப்படுமா?
கனஂனியாகுமரி

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் உள்பகுதியில் வளர்ந்துள்ள புல்வெளிகள் அகற்றப்படுமா?

Last updated: July 9, 2025 11:51 am
July 9, 2025
97 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 9 –

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தின் உள்பகுதியில் வளர்ந்துள்ள புல்வெளிகளை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா? என இங்கு பயிற்சியில் ஈடுபடும் மாணவ மாணவிகள் எதிர்பார்க்கின்றனர்.

நாகர்கோவிலில் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த விளையாட்டு அரங்கத்தில் தினமும் காலை, மாலை வேளைகளில் பள்ளி செல்லும் குழந்தைகளும் இங்கு அமைந்துள்ள மாணவியர் விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளும் பயிற்சி எடுத்து வருகின்றனர்.

மேலும் வெளியில் இருந்து நடைபயிற்சிக்கு என்று நிறைய ஆண்களும், பெண்களும் வந்து செல்கின்றனர். இப்படிப்பட்ட இந்த இடத்தில் கால்பந்து மைதான கோல் போஸ்டிற்கு பின்பகுதி மற்றும் ஓடுதளத்திற்கு வெளியில் சுற்றி புல்வெளிகள் அதிகமாக வளர்ந்து புதர் மண்டி கிடைக்கிறது. இதனால் பாம்பு, பூச்சிகள் கிடக்குமோ என்ற அச்சம் இங்கு பயிற்சி பெறும் மாணவ மாணவியர்களிடம் காணப்படுகிறது. கால்பந்து மைதான கோல் போஸ்டுக்கு பின்பகுதி ஓடுதளத்திற்கு வெளிப்புறங்களில் புற்கள் இரண்டு அடிக்கு மேல் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது.

விளையாட்டு அரங்கங்கத்தை பொறுத்தமட்டில் மாலை வேளையில் ஆள் நடமாட்டம் குறைந்தாலும் இருட்டும் வேளையில் பூச்சிகள் வர வாய்ப்புள்ளது. மேலும் கால்பந்து மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ளும் மாணவ, மாணவிகள் அடிக்கும் பந்து கோல் போஸ்டுக்கு வெளியில் உள்ள புதரில் தான் பெரும்பாலும் விழுகிறது. அந்த புதரில் பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் இருந்தால் வெளியே தெரிவதில்லை. அதனால், இவ்வளவு உயரத்திற்கு புற்கள் வளர விடுவது பயிற்சி மேற்கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்பதால் புற்களை உடனுக்குடன் காலதாமதமின்றி வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குடும்பத்துடன் ஆனந்த குளியலிட்ட சுற்றுலா பயணிகள்
சர்க்கரை நோய் ரத்த கொதிப்பால் பாதிப்பு; வயோதிகர் தற்கொலை
தக்கலையில் வக்கீல்கள் கோரிக்கை மாநாடு; இளம் வக்கீல்களுக்கு மாத உதவித்தொகை வழங்க கோரிக்கை
அஞ்சுகிராமம் ஸ்ரீ அழகிய விநாயகர் ஆலயத்தில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு நவக்கிரக பரிகார பூஜை.
அகஸ்தீஸ்வரம் முத்தாரம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதிருப்பூர்

திருப்பூரில் மதிமுக கவுன்சிலர்கள் உட்பட 125 நிர்வாகிகள் விலகி தவெகவில் இணைந்தனர்

May 23, 2026
12 Views
கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழா
திருவாரூர் மாவட்டத்தில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வு கூட்டம்
சோழவந்தான் பேருந்து நிலையத்திற்கு அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல ரவுண்டானா
மாவட்ட கட்சி அலுவலகத்திலும் மற்றும் உழவர் சந்தையில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account