கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஆவத்துவாடியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் கலைஞர் கனவு இல்லம் திட்டம்- 2024-2025, பயனாளிகளுக்கு பணி உத்தரவு வழங்கும் நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன்.,MLAஅவர்கள் கலந்துக் கொண்டு சிறப்புறையாற்றி பயனாளிகளுக்கு பணி ஆணையிணை வழங்கினார். இந்தநிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ், காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் மகேந்திரன், கவுன்சிலர் வித்தியாசங்கர், ஊராட்சி மன்ற தலைவர்கள் விமலா மணி,ரமேஷ், அறிவெளி இராமமூர்த்தி, சங்கர், உமாபாரத்சரவணன், ராஜாராம், மற்றும் சந்துரு நாகபூஷணம் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலகர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர,பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள்,சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், கழக தோழர்கள்,என அனைவரும் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள்..



