By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்: பா ம க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்: பா ம க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
அரசியல்ஈரோடுதமிழ்நாடு

மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்: பா ம க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

Last updated: June 22, 2026 8:20 pm
June 22, 2026
31 Views
Share
SHARE

ஈரோடு, ஜூன் 22 –

ஈரோடு மாநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஈரோடு அசோகபுரம் தேவி மஹால் திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளர் எஸ். ஆர். ராஜு தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் பிரபு வரவேற்றார். இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்தி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு
சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்த தமிழக முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவிப்பது. கர்நாடக மாநில அரசு மேகதாது காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது அணை கட்டுவதை மத்திய மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். ஈரோடு மாநகராட்சியில் சொத்து வரி தொழில்வரி உட்பட பல்வேறு வரிகளை உயர்த்தியதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்

மேகதாவில் அணைக்கட்ட முயற்சிக்கிற கர்நாடக அரசை கண்டித்து டாக்டர் அன்புமணி ராமதாசின் நடை பயணம் நடைபெறுகிறது. வருகிற ஜூலை இரண்டாம் தேதி ஈரோட்டில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார் இந்த கூட்டம் சிறப்பாக நடக்க விவசாயிகளை ஒருங்கிணைப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் எஸ் ஆர் ராஜூ பிறந்த நாள் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. அவருக்கு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பொருட்காட்சி
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் –2026 முன்னேற்பாடு பணிகள்: தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
பால விநாயகர் பால முருகர் கோவில் கும்பாபிஷேகம்
இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் மாபெரும் ரத்த தான முகாம்; மாவட்ட முதன்மை நீதிபதி மெஹ்பூப் அலிகான் துவக்கி வைத்தார்
தயாநிதி மாறன் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜா சந்திப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்தமிழ்நாடு

ஆற்றோரத்தில் ஒரு அத்திமரம் நூல் வெளியீட்டு விழா !

March 23, 2026
46 Views
மாவட்ட இறகு பந்து போட்டி பரிசளிப்பு விழா
குமரியில் அரசு பள்ளி கட்டிடங்கள் திறப்பு; அமைச்சர் பங்கேற்பு
தருமபுரியில் காவலர் வீர வணக்க நாள்
மதுரையில் காவல் துறை அரங்கத்தை திறந்து வைத்த போலீஸ் கமிஷ்னர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account