By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளியாடி அருகே ஆட்டோவில் பயணித்த 4 பேருக்கு அரிவாள் வெட்டு: 5 பேர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பள்ளியாடி அருகே ஆட்டோவில் பயணித்த 4 பேருக்கு அரிவாள் வெட்டு: 5 பேர் மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

பள்ளியாடி அருகே ஆட்டோவில் பயணித்த 4 பேருக்கு அரிவாள் வெட்டு: 5 பேர் மீது வழக்கு

Last updated: February 2, 2026 7:52 pm
February 2, 2026
75 Views
Share
SHARE

மார்த்தாண்டம், பிப். 3 –

பள்ளியாடி அருகே புலிக்குட்டி விளை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (24). ஆட்டோ டிரைவர். இன்று இவரது நண்பர்களான அஜின் (33), முள்ளங்கினாவிளை பகுதி அஜின் (32), ஜாபர் ஜியோ (23) ஆகிய மூன்று பேரை ஏற்றிக்கொண்டு நேசர்புரம் நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது சிறியபண்டாரவளை பகுதியில் செல்லும் போது சாலையில் அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்கள் பொருத்திய பைக்கில் அதே பகுதியை சேர்ந்த சர்ஜின் (20), செர்வின் ( 22) மற்றும் கண்டால் அடையாளம் தெரியும் 3 பேர் என 5 பேர் சேர்ந்து ஒலி எழுப்பி உள்ளனர். இதை ஆட்டோவில் வந்த 4 பேரும் தட்டி கேட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பைக்கில் இருந்த 5 பேரும் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆட்டோவில் வந்த 4 பேரையும் சரமாரியாக தாக்கினார்கள். இதில் படுகாயம் அடைந்த நான்கு பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது குறித்து ஆட்டோ டிரைவர் கார்த்திகேயன் மார்த்தாண்டம் போலீசில் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் 4 பேரை தாக்கிய சர்ஜின், செர்வின் அவர்கள் நண்பர்கள் மேலும் 3 பேர் என ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

முகிலன் விளையில் அமைக்கப்பட்டு வரும் முதல்வர் மருந்தக பணி
தமிழ் அமைப்பு மற்றும் தமிழ் ஆர்வலர்கள்
அழகிய மண்டபம் செல்லும் சாலையின் அவலம்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கை
வாடிக்கையாளரை இரும்பு கம்பியால் தாக்கிய ஊழியர்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

புது எல்லை மாரியம்மன் கோவிலில்108 சங்காபிஷேகம்

January 18, 2025
66 Views
கோவை அருள்மிகு நாகாத்தம்மன் திருக்கோவில் மற்றும் அருள்மிகு கன்னிமார் கருப்புராயன் சுவாமி கலச கும்பாபிஷேக விழா
அபிவிருத்தி சங்க பதவியேற்பு விழா ராஜா எம் எல் ஏ பங்கேற்பு
“நேஷனல் எஜுகேஷனல் பிரில்லியன்ஸ்விருதுகள்
நாகர்கோவில் அருகே மனைவியை கத்தியால் குத்தி கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account