By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் குடிபோதையில் மோதல்: வாலிபருக்கு கத்தி குத்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் குடிபோதையில் மோதல்: வாலிபருக்கு கத்தி குத்து
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவிலில் குடிபோதையில் மோதல்: வாலிபருக்கு கத்தி குத்து

Last updated: May 18, 2026 7:08 pm
May 18, 2026
14 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 18 –

நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தை ஒட்டி உள்ள பகுதிகளில் காலி மனைகள் உள்ளன. இந்த பகுதிகளில் தண்டவாளத்தை ஒட்டி இருக்கும் இடங்களில் மாலை வேலைகளில் ஏராளமான கும்பல்கள் அமர்ந்து மது அருந்துவது வாடிக்கையாக உள்ளது. வடசேரி போலீசாரும், ரயில்வே போலீசாரும் தொடர்ந்து எச்சரித்தும் ரோந்து பணிகளில் ஈடுபட்டும் கூட இதை கட்டுப்படுத்த முடியவில்லை. சில சமயங்களில் போதையில் இந்த கும்பல் தண்டவளங்களில் கற்களை வைத்த சம்பவம் நடந்துள்ளது. ஏற்கனவே இது போன்ற சம்பவங்கள் நடந்து, குற்றவாளிகள் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாலையில் கும்பல் கும்பலாக அமர்ந்து அந்த பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது இரு தரப்பினருடைய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறு நேரத்தில் கைகலப்பாக மாறி, இதில் வடசேரி கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்த ரமேஷ் (26) என்பவருக்கு கத்தி குத்து விழுந்தது. அவர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனடியாக அந்த கும்பல் அங்கு இருந்து தப்பியது.

சம்பவம் அறிந்ததும் வடசேரி போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். படுகாயமடைந்த ரமேஷ் குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவசர பிரிவில் உள்ளார். ரமேஷை கத்தியால் குத்திய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கடையநல்லூர் அருகே மழையால் இடிந்த வீடு; தூங்கிக் கொண்டிருந்த நான்கு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
கன்னியாகுமரி கடல் பகுதிக்கு ‘ரெட் அலர்ட்’
தோப்பில் அழுகிய நிலையில் முதியவர் பிணம்
தக்கலை அருகே 13 வயது சிறுமி பலாத்காரம்
ஊருக்கு ஒரு காவலர் திட்டம் வெற்றி: எஸ்.பி ஸ்டாலின் -க்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர தொகுதி மாவட்ட செயலாளர் ஷேக் முகமது பாராட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருச்சி

மணப்பாறை அருகே டிராக்டர் மோதி பைக்கில் சென்ற வாலிபர் பலி

April 30, 2026
15 Views
முத்தமிழ் விழா மற்றும் கர்நாடக நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீன மடாதிபதி பங்கேற்பு
நாகர்கோவிலில் பரபரப்பு – பூட்டிய வீடு குபு குபு கரும் புகை பதறிய பொதுமக்கள்
குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபா கூட்டம்
சங்கரன்கோவில் நகராட்சி கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account