By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்தாமரைகுளம் பத்திரகாளி அம்மன் கோயில் கொடைவிழா நாளை தொடங்குகிறது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தென்தாமரைகுளம் பத்திரகாளி அம்மன் கோயில் கொடைவிழா நாளை தொடங்குகிறது
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

தென்தாமரைகுளம் பத்திரகாளி அம்மன் கோயில் கொடைவிழா நாளை தொடங்குகிறது

Last updated: March 30, 2026 2:11 pm
March 30, 2026
9 Views
Share
SHARE

தென்தாமரைகுளம், மார்ச் 30 –

தென்தாமரைகுளம் இந்து நாடார் சமுதாய வகை பத்திரகாளி அம்மன் கோவில் கொடைவிழா நாளை செவ்வாய்க்கிழமை 31-ம் தேதி தொடங்கி நாளை மறுநாள் 1-ம் தேதி வரையும், ஆலடி செங்கிடாகார சுவாமி மற்றும் கட்டையேறும் பெருமாள் சுவாமி கோவில் கொடைவிழா 7_ம் தேதி செவ்வாய் கிழமையும் நடைபெறுகிறது.

பத்திரகாளியம்மன் கோயில் கொடைவிழாவின் முதல் நாளான நாளை 31-ம்தேதி மாலை 4 மணிக்கு கடல்தீர்த்தம் கொண்டு வருதல்,5.30 மணிக்கு பெரியம்மன்கோவிலில் பொங்கல் வைத்து வழிபடுதல், 6 மணிக்கு பத்திரகாளியம்மன் கோயிலில் திருவிளக்கு ஏற்றுதல், இரவு 7 மணிக்கு நாதஸ்வர இசை, 9.30 மணிக்கு வில்லிசை, 11 மணிக்கு சக்தி விநாயகருக்கு பூஜை, 11.30 மணிக்கு அனந்தசயனருக்கு பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு பத்திரகாளி அம்மனுக்கு பூஜை, பின்னிரவு 12.30 மணிக்கு உச்சினி மாகாளி அம்மனுக்கு பூஜையும் நடக்கிறது.

இரண்டாம் நாளான நாளை மறுநாள் புதன்கிழமை காலை 8.30 மணிக்கு நாதஸ்வர இசை, 9.30 மணிக்கு வில்லிசை, நண்பகல் 12 மணிக்கு அனந்தசயனருக்கு தீபாராதனை, 12.30 மணிக்கு சமபந்தி விருந்து‌, 1 மணிக்கு பத்திரகாளி அம்மனுக்கு தீபாராதனை, பிற்பகல் 1.30 மணிக்கு உச்சினி மாகாளி அம்மனுக்கு தீபாராதனை, 3 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு 7.30 மணிக்கு நாதஸ்வர இசை, 9 மணிக்கு வில்லிசை, நள்ளிரவு 12 மணிக்கு கருங்கிடாகார சுவாமிக்கு தீபாராதனை, 1 மணிக்கு கான்ஷா சுவாமிக்கு தீபாராதனை, பின்னிரவு 3 மணிக்கு மூர்த்திமாட சுவாமிக்கு தீபாராதனை, அதிகாலை 5.30 மணிக்கு பிரசாதம் வழங்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது.

இதேபோல் அடுத்தமாதம் 7ம் தேதி செவ்வாய்கிழமை ஆலடி சிவ செங்கிடாகராசுவாமி மற்றும் கட்டையேறும் பெருமாள் சுவாமி கோயில் கொடைவிழா நடைபெறுகிறது. விழவன்று மாலை 4 மணிக்கு கடல் தீர்த்தம் கொண்டு வருதல், 6.30 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல், இரவு 7.30 மணிக்கு நாதஸ்வர இசை, 8.30 மணிக்கு வில்லிசை, 9.30 மணிக்கு நாராயணசுவாமிக்கு பூஜை, 10.30 மணிக்கு சிவசெங்கிடாகார சுவாமிக்கு பூஜை, 11 மணிக்கு கபாலகாரி அம்மனுக்கு பூஜை, பின்னிரவு 2 மணிக்கு கட்டையேறும் பெருமாள் சுவாமிக்கு பூஜை, 3 மணிக்கு பூக்குழி வழிபாடு, அதிகாலை 5 மணிக்கு தானதர்மங்களுடன் விழா நிறைவுபெறுகிறது. விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் ஆலய அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி மோசடி: தாய், மகன் மீது வழக்கு
மணவாளக்குறிச்சி அருகே சிறுவன் ஓட்டி வந்த பைக் மோதி பெயிண்டர் சாவு; தந்தை மீது வழக்கு
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் பள்ளி ஆசிரியர்களுக்கு புத்தாக்க மேம்பாட்டு பயிற்சி முகாம்
அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த தீமிதி திருவிழா
திருமணம் செய்வதாக சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த மகேஷ்க்கு ஐந்தாண்டு சிறை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம்

August 4, 2024
71 Views
கந்தனேரி கிராமத்தில் நடைபெற்ற ஸ்ரீ கெங்கை அமமன் திருவிழா
அய்யன் திருவள்ளுவர் வெள்ளி விழா
திருவெண்ணெய்நல்லூரில் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இரத்த தான முகாம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account