கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், காட்டிநாயக்கனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 1- வகுப்பு மாணவ மாணவியர் சேர்க்கை துவக்கி வைத்து பாடபுத்தகங்கள், சீருடைகள் மற்றும் இனிப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் .தே.மதியழகன் ஆகியோர் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) .முனிராஜ், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் .சரவணன், பள்ளி தலைமையாசிரியர் .ஆண்ட்ரூ மரிய ஜீலி உள்ளிட்ட பலர் உள்ளனர்.



