By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தலைவர் செல்லு பெருந்தகை பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > அரசியல் > ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தலைவர் செல்லு பெருந்தகை பேச்சு
அரசியல்மாநிலம்

ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தலைவர் செல்லு பெருந்தகை பேச்சு

Last updated: January 23, 2025 12:38 pm
January 23, 2025
68 Views
Share
SHARE

 சூரம்பட்டி ஜன  23

டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டே ராகுல் காந்தி பேசினார்  இதையொட்டி அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே உள்ள போலீஸ் நிலையத்தில் ராகுல் காந்தி மீது வழக்கு போடப்பட்டு உள்ளது. இதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

 ஈரோடு சூரம்பட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு மாநகர மாவட்ட தலைவர் திருச்செல்வம் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வ பெருந்தகை தொடங்கி வைத்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது 

ராகுல் காந்தி மீது  பொய் வழக்கு போடப்பட்டுள்ளது ஜனநாயகத்தை மலரச் செய்த செய்த இந்திரா காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர் மீது பொய் வழக்கு பொய் வழக்கை பாரதீய ஜனதா கட்சியும்  ஆர்எஸ்எஸ் சும் போட்டுள்ளது கண்டிக்கத்தக்கது அதை அனுமதிக்க மாட்டோம் .

இந்தியா மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக ராகுல் காந்தி திகழ்கிறார். நாட்டில் நடக்கும் அநீதியை அவர் தட்டிகேட்கிறார்.

இதனால் அவர் மீது  பொய் வழக்கு போடுவதின் மூலம்  அவரை யாரும் மிரட்ட முடியாது .  இந்த மிரட்டலுக்கெல்லாம் அவர் பயப்படாமல் நாட்டு மக்களுக்காக இன்னும் வலிமையாக பேசுவார் எனவே உங்களது மிரட்டல் எடுபடாது  கோமியம் குடிப்பவர்களுக்கே இவ்வளவு தைரியம் இருந்தால் தேசத்தை காப்பாற்றி நாட்டு விடுதலைக்காக பாடுபட்டவர்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும் எனவே  ராகுல் காந்தி மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லாவிட்டால் காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன .

ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் தங்க பாலு மற்றும் எம் எல் ஏ க்கள் மாநில நிர்வாகிகள் ஈரோடு மாநகர மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தர்மபுரியில் அரசு, தனியார் பள்ளிகளில் அதிகளவில் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை: அனைத்து நுகர்வோர் உரிமை பாதுகாப்பு அமைப்பு அறக்கட்டளையின் மாநில தலைவர் வழங்கினார்
ஆரல்வாய்மொழி அருகே ஓடும் ரயில் மீது கல்வீச்சு; பெண் படுகாயம்: நள்ளிரவு வரை தேடுதல் வேட்டை நடத்திய போலீசார்
கொல்லங்கோடு அருகே பெண் கொலை முயற்சி; தாய் மகன் மீது வழக்கு
தக்கலை அருகே காதலியை மணந்த 2வது நாளில் திருட்டு வழக்கில் புது மாப்பிள்ளை கைது
மானியத்தில் மின் மோட்டார்கள் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் ரேவதி தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே புதிய மேம்பாலம் கட்டும் பணி துவக்கம்

September 1, 2025
43 Views
தோவாளை அருகே வீட்டு முன்பு நிறுத்தி இருந்த பைக் திருட்டு
வீரன் வெள்ளையத்தேவன் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
அரசு மருத்துவமனையில் ஆய்வு
1 வார ஆயுர்வேத விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account