By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சூளகிரி அருகே சொந்த செலவில் பொதுமக்களுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து குடி தண்ணீர் வழங்கிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > சூளகிரி அருகே சொந்த செலவில் பொதுமக்களுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து குடி தண்ணீர் வழங்கிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்
கிருஷ்ணகிரி

சூளகிரி அருகே சொந்த செலவில் பொதுமக்களுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து குடி தண்ணீர் வழங்கிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்

Last updated: July 9, 2025 12:50 pm
July 9, 2025
91 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜுலை 9 –

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் சூளகிரி கிழக்கு ஒன்றியம் செம்பரசனப்பள்ளி ஊராட்சி
கொரலதொட்டி கிராமத்தில் ஒரு வருடங்களாக குடிக்க தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். பலமுறை ஆளுகின்ற ஆளுங்கட்சி விடியா திமுக அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஒன்றிய செயலாளரிடம் பல முறை கோரிக்கைகளை வைத்து விடியா திமுக அரசு நிறைவேற்றவில்லை.

இது குறித்து அதிமுக ஒன்றிய கழக செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான எல். செல்வத்திடம் கொரல தொட்டி கிராம மக்கள் தங்கள் ஊரில் ஒரு வருடங்களாக குடிக்க தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக கூறினர். உடனடியாக என்னுடைய சொந்த செலவில் ஆழ்துளை கிணறு அமைத்து கொடுக்கிறேன் என்று கூறி உடனே ஒன்றிய கழக செயலாளர் எல். செல்வம் அப்படியே போர்வெல் வண்டியின் மேனேஜர்க்கு போன் செய்து அந்த கிராமத்தில் சென்று ஊர் மக்கள் காட்டும் இடத்தில் பயிண்டு ஓட்டி கொடுங்கள் என்று தொடர்பு கொண்டு உத்தரவிட்டார். உடனடியாக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அந்த கிராம மக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

சூளகிரி ஒன்றியத்தின் மக்கள் கூறியதாவது: ஏழைகளின் தலைவன் அதிமுக சூளகிரி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சென்னப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் எல். செல்வம் அவரைப் போல ஒரு ஏழைகளின் தலைவர் பார்த்ததே இல்லை என்று கூறி செம்பரசனப்பள்ளி ஊராட்சி பொதுமக்கள் மற்றும் கொரலதொட்டி கிராமத்தை சார்ந்த ஊர் பொதுமக்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

புதிய பேருந்து நிலையத்தில் எச்.ஐ.வி./எய்ட்ஸ்
போச்சம்பள்ளி நடுநிலைப்பள்ளியில் ஆண்டுவிழா
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் பாஜக கட்சியினர் திமுகவில் மதியழகன் எம் எல் ஏ முன்னிலையில் இணைந்தனர்
நான்கு வயது  பெண் குழந்தையால் பரபரப்பு
உற்பத்தி குறித்த ஆய்வு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்மாவட்டம்

சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் பிறந்தநாள் விழா!

March 10, 2025
72 Views
“நிறைந்தது மனம்” நிகழ்ச்சியில், திருவாரூர்
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில்
1378 பள்ளிகளில் விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டது
போகலூரில் மாதம் ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம்! தினமும் தடையின்றி வழங்க வேண்டும்; 150 குடும்பத்தினர் தாகத்துடன் கலெக்டர் இடம் புகார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account