By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு பட்டவகுப்புகள் தொடக்க விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு பட்டவகுப்புகள் தொடக்க விழா
ஈரோடு

கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு பட்டவகுப்புகள் தொடக்க விழா

Last updated: June 30, 2025 1:17 pm
June 30, 2025
28 Views
Share
SHARE

ஈரோடு, ஜூன் 30 –

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் 2025 – 2026 ம் கல்வியாண்டில் புதிதாக சேர்ந்துள்ள முதலாமாண்டு மாணவர்களுக்கான பட்ட வகுப்புகள் தொடக்க விழா கொங்கு வேளாளர் இன்ஸ்டிடியூட்டின் அறக்கட்டளை தலைவர் டாக்டர் குமாரசுவாமி தலைமையில் நடந்தது.

கல்லூரி தாளாளர் தங்க வேல் வரவேற்றார். செயலாளர் சத்தியமூர்த்தி பொருளாளர் ரவிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவை ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தின் சுவாமி யோகா மிருதானந்தர் இதில் கலந்து கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் தங்களின் வருங்கால வாழ்க்கை நல்ல வாழ்க்கையாக அமைய அருளாசி வழங்கி பேசினார்.

சிறப்பு விருந்தினராக கோவையை சேர்ந்த படைப்பாளர் முத்தையா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மாணவர்கள் ஏட்டுக்கல்வியைத் தாண்டி நடைமுறை வாழ்வியலையும் கற்றுத் தேர்ந்து சிகரம் தொட வேண்டும் என்றும் ஒவ்வொருவருக்குள்ளும் தனித்தனி திறமைகள் உள்ளன. அதனால் யாரையும் யாரோடும் ஒப்பிடாதீர்கள். வாழ்க்கை தனித்துவமானது என்றும் சுடராய் பிரகாசித்து காட்டுத்தீயாய் பரவுங்கள். சிலந்தி வலையில் சிக்காத சிறுத்தைகளாக இருங்கள். தன்னம்பிக்கை சார்ந்த பல்வேறு எழுச்சியூட்டும் சிந்தனைகளோடு செயல்பாடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக கொங்கு வேளாளர் தொழில்நுட்பக் கல்லூரி அறக்கட்டளையின் பாரம்பரிய பாதுகாவலராக பி.சி. பழனிசாமி வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் கல்லூரி இறுதித்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 100 சதவீதம் தேர்ச்சி வழங்கிய பேராசிரியர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது.

விழாவில் ஈரோடு கொங்கு பொறியில் கல்லூரியின் தாளாளர் இளங்கோ, கொங்கு பாலிடெக்னிக் மற்றும் கொங்கு நேச்சுரோபதி ஹோமியோபதி மருத்துவ கல்லூரி மருத்துவமனை தாளாளர் வெங்கடாசலம், கொங்கு வேளாளர் இன்ஸ்டிடியூட் டெக்னாலஜி டிரஸ்ட்டின் உபதலைவர் கிருஷ்ணன், இணைச்செயலாளர் பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் வாசுதேவன் கல்லூரியில் மாணவர்கள் விதிமுறைகளைப் பின்பற்றி எவ்வாறு நடந்து கொள்ளவேண்டுமென்று பேசினார். முடிவில் ஒருங்கிணைப்பாளர் வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் குமரகுரு நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோட்டுக்கு 2 மணி நேரத்தில் கொண்டு வரப்பட்ட உடல் உறுப்புகள்
6 கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள்
ஆட்டோ தொ.மு.ச உறுப்பினர் அட்டை
தியாகி ஈஸ்வரன் அரங்கம் மற்றும் திருவுருவ சிலை கட்டிடப்பணி
நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்க ரூ.9521.50 கோடி இலக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

மயிலாடுதுறையில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் ஊராட்சி மன்ற தலைவர்

May 20, 2024
94 Views
ஊத்தங்கரை வழக்கறிஞர்கள் சங்க புதிய பொறுப்பாளர்கள் தேர்வு
திருச்சி அரசு மருத்துவமனையில் நவீன இதய சிகிச்சை
சிறு கனிம நில வரி விதிப்பை திரும்ப பெற
தமிழக அரசின் சிறப்பு திட்டத்தின் கீழ் ஆட்சியர் பொதுமக்களிடம் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account