By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜே ஆர் சி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜே ஆர் சி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜே ஆர் சி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம்

Last updated: July 27, 2026 7:21 pm
July 27, 2026
4 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 27 –

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட் டை கல்வி மாவட்டத்தில் ஜூனியர் ரெட் கிராஸ் சார்பாக ஜெ.ஆர்.சி. ஆசிரியர்களுக்கான ஒருநாள் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. பட்டுக்கோட்டை அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேபி ஆணையின்படியும் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டக் கல்வி அலுவலர் ரமேஷ்குமார் வழிகாட்டுதலின்படியும் சிறப்பாக நடைபெற்றது.

பள்ளியின் தலைமையாசிரியர் சந்திரமோகன் ஜெ.ஆர்.சி. கொடி யேற்றி வைத்து முகாமை துவக்கி வைத்து, வாழ்த்துரை வழங்கினார். ஜே ஆர் சி திருச்சி மண்டல மற்றும் தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணை ப்பாளர் பிச்சைமணி ஜே ஆர் சி வரலாறு பற்றியும், பள்ளிகளில் கழிவு மேலாண்மை & பசுமைப் பள்ளிகள் பற்றியும் விழிப்புணர்வு சிறப்புரையாற்றினார்.

தஞ்சாவூர் மாவட்ட இணை கன்வீனர் . ஜேசுதாஸ் தமிழ்மாறன் நிழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். முன்னதாக பட்டுக்கோட்டை ஒன்றிய பொருப்பாளர் புவியரசு அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து பட்டுக்கோட்டை ஹார்ட் ஃபுல்னஸ் அமைப்பினர் தியானம் மற்றும் யோகா பயிற்சி வழங்கினர்.

முகாமில் சிரமேல்குடி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கருணாகரன் ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பின் சேவைப்பணி பற்றி உரையாற்றி, பாடல்கள் பயிற்சியும் சிறப்பாக வழங்கினார். மேலும் முகாமில் குருதி தானத்தின் இன்றியமையாமை பற்றியும் பள்ளிகளில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் நடைபெற வேண்டிய ஜெ.ஆர்.சி நிகழ்வுகள் பற்றியும் இணை கன்வீனர்கள் உரையாற்றினர்.

பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமல் பிரிவைச்சார்ந்த தலைமைக் காவலர் தினேஷ்குமார் கவுன்சிலர்களுக்கு மது போதைத் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு உரையாற்றினார். முகாமின் சிறப்பு நிகழ்வாக சென்ற கல்வியாண்டில் பணி ஓய்வு பெற்ற பட்டுக்கோட்டை மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் மதியழகன் அவர்களுக்கும் ஜெ. ஆர். சி. கவுன்சிலர்களுக்கும் மாவட்ட அமைப்பு சார்பாக மரியாதை செய்யப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை பட்டுக்கோட்டை ஜெ. ஆர். சி. கவுன்சிலர்கள் சிறப்பாக செய்தனர். நிறைவாக பட்டுக்கோட்டை ஒன்றிய உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தனியார் மதுபானக்கூடம் அமைக்க எதிர்ப்பு: நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் ஆட்சியரிடம் மனு
மணவாளக்குறிச்சி அருகே பைக் விபத்தில் முதியவர் பலி: 2 பேருக்கு தீவிர சிகிச்சை
புதுக்கடை அருகே குடும்ப கோவில் தகராறு: அண்ணன் தம்பி மீது தாக்குதல்: 2 பேர் மீது வழக்கு
புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் தக்கலை போலீஸ் நிலையம் உள்ளே இளம்பெண் தீக்குளிக்க முயற்சி
நாகர்கோவில் பஸ் நிலையத்தில் கஞ்சாவுடன் ரவுடி கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கேரள மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினரை தமிழக போக்குவரத்து புலனாய்வு போலீசார் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு

May 20, 2026
19 Views
தமிழ்நாடு வணிகர் சங்கம் பேரவை சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
பொய் புகார் அளிக்க சதி திட்டம் தீட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக பகுதி கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு
நாகர்கோவில் அடுத்த பறக்கின்கால் கால்வாயில் கவிழ்ந்து விழுந்த சொகுசு கார்
உலர் பழங்களிலான பிரம்மாண்டமான மாலைகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account