By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரணியல் அருகே பிரபல ரவுடி சரமாரியாக அடித்து கொலை; போலீஸ் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரணியல் அருகே பிரபல ரவுடி சரமாரியாக அடித்து கொலை; போலீஸ் விசாரணை
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

இரணியல் அருகே பிரபல ரவுடி சரமாரியாக அடித்து கொலை; போலீஸ் விசாரணை

Last updated: November 3, 2025 5:44 pm
November 3, 2025
30 Views
Share
SHARE

இரணியல், நவ. 3 –

இரணியல் அருகே கண்டன் விளை பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் என்ற ராஜன் (54) லாரி டிரைவர். இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. ராஜன் திருமணம் செய்து கொள்ளாமல் பல ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி ரவுடியாக வலம் வந்துள்ளார். தனக்கு எதிரானவர்களை கொலை செய்வது, மிரட்டுவது, கூலிக்கு கொலை செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு குளச்சலில் அருள் பாபி என்ற எழுத்தாளரை கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த வழக்கில் போலீசார் ராஜனை கைது செய்தனர். அவரை ஜாமில் எடுக்க யாரும் முன் வராததால் ஆத்திரத்தில் கழிவறை சென்று அங்கு டைல்ஸ்களை உடைத்து கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்தது.

தற்போது ஜாமினில் வெளிவந்த ராஜன் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சொந்த ஊரான பேயன்குழி பகுதிக்கு வந்துள்ளார். இந்த நிலையில் அவரது அண்ணன் உறவு முறையான கோபாலகிருஷ்ணன் (63) என்பவர் மனைவி விஜயலட்சுமியிடம் ராஜன் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இது குறித்து கோபாலகிருஷ்ணன் நேற்று முன்தனம் இரவு ராஜனிடம் கேட்டுள்ளார். அப்போது தகராறு ஏற்பட்டு கைகலப்பானது.

இதனால் ஆத்திரத்தில் கோபாலகிருஷ்ணன் அருகில் கிடந்த கைத்தடியால் ராஜனை சரமாரியாக அடித்து தாக்கியுள்ளார். இதில் படுகாயம் ராஜன் கீழே சரிந்தார். கோபாலகிருஷ்ணன் அங்கிருந்து சென்று விட்டார். ராஜன் சிறிது நேரத்தில் இறந்துள்ளார். இதை அறிந்த கோபாலகிருஷ்ணன் உடனடியாக இரணியல் காவல் நிலையத்தில் சென்று சரணடைந்தார். போலீசார் சம்பவ இடம் சென்று ரத்த வெள்ளத்தில் கடந்த ராஜன் உடலை கைப்பற்றி குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கி பாராட்டு
மருதங்கோடு ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
பறவை கணக்கெடுப்பை மார்ச் 9 மற்றும் 16 ஆம் தேதிகளில் நடத்த உள்ளது
போக்சோ வழக்கு குற்றவாளி மீது குண்டர் சட்டம்
மக்களை தேடி மருத்துவம் திட்டம் தோல்வி. தளவாய் சுந்தரம் விமர்சனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விசெங்கல்பட்டுமாவட்டம்

ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் சாதனை

April 26, 2025
24 Views
எச்சனஅள்ளி சண்முகம் இல்ல புதுமனை புகு விழா
புதுக்கடை அருகே அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி; பெண் மின் பொறியாளர் மீது வழக்கு பதிவு
சென்னை மெரினாவில் உணவுத் திருவிழா
45 மணி நேர தியானத்தை நிறைவு செய்தார் பிரதமர் மோடி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account