By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஜெயலலிதா 1700 ஏக்கர் கொடநாட்டில் வாங்கியது ஏன்?
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > ஜெயலலிதா 1700 ஏக்கர் கொடநாட்டில் வாங்கியது ஏன்?
அரசியல்மயிலாடுதுறைமாவட்டம்

ஜெயலலிதா 1700 ஏக்கர் கொடநாட்டில் வாங்கியது ஏன்?

Last updated: March 7, 2025 9:30 am
March 7, 2025
26 Views
Share
SHARE

தமிழகத்தில் 50 முதல்வர்கள் உருவாகி விட்டனர் – – ஜெயலலிதா 1700 ஏக்கர் கொடநாட்டில் வாங்கியது ஏன்? கேள்வி கேட்க நாதி உண்டா? தி.மு.க. பொது கூட்டத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ பேச்சு

 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தி.மு.க. கிழக்கு ஒன்றியம் சார்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72 -வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. பொது கூட்டத்திற்கு மயிலாடுதுறை கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகமணி ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில். தலைமை கழக பேச்சாளர் போடி .காமராஜ் சிறப்புரை ஆற்றினார். மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் பேசும்போது – முன்னாள் முதல்வர் அ.தி.மு.க. பொது செயலாளர் – ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி கொடநாட்டில் 1700 ஏக்கர் நிலம் வாங்கியது. ஏன்? என்றும், தமிழகம் முழுவதும் கட்டப்படும் அனைத்து இடங்களையும், கட்டிடம் கட்டியவுடன் வெள்ளை அடித்த உடன் யாருக்காக விலைக்கு வாங்கினார். என்று யாராவது கேட்டதுண்டா? – 50 ஆண்டுக்கு முன்பு சினிமா துறையில் சம்பாதித்த வீட்டில் கலைஞர் குடியிருந்தார் ஆனால் ஜெயலலிதா எத்தனை வீடுகள் மாற்றி உள்ளார் – ? கேட்பார் உண்டா? என்றார். திராவிட மாடல் ஆட்சியில் மகளீர் உரிமை தொகை, மகளீர் இலவச பேருந்து என பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். இன்று உலகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்கள் பரவி உள்ளது. அதுதான் திராவிட மாடல் அரசியல் என்றார் இக்கூட்டத்தில், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், கழக உயர்நிலை செயல்திட்டு குழு உறுப்பினர் குத்தாலம் கல்யாணம், மாவட்டத் துணைச் செயலாளர் செல்வமணி , நகர மன்ற தலைவர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் இமயநாதன் இளையபெருமாள் அப்துல் மாலிக் அன்பழகன் மூர்த்தி ராஜா , தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ரவி, முத்து மகேந்திரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சிவதாஸ் ஹாப்பி ஹர்ஷத், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மருது, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பிரபாகரன், உட்பட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய குழு தலைவர்கள், ஒன்றிய செயலாளர்கள், மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் என்றும் மேலும் 300 பெண்கள் உட்பட 500க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

திருவேள்விக்குடி கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி ஆலய 3-ம் ஆண்டு பால்குட திருவிழா
முதுமையில் வாட்டிய தீராத நோய். வயதான தம்பதி தற்கொலை
கல்லூரி மாணவர்களுக்கு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு பரிசளிப்பு விழா
திருவெண்ணெய்நல்லூர் அருகே தீயணைப்பு துறை சார்பில் வட கிழக்கு பருவமழை மீட்டு பணிகள் குறித்து ஒத்திகை பயிற்சி
2 ஆண்டுகளுக்கு பின்னர் 150 அடி உயர கொடி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

காங்கிரஸ் கட்சி சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள்

August 13, 2024
61 Views
சென்னை எண்ணூர் பகுதியில் 10.500 கிலோ கஞ்சா பறிமுதல்
மக்கள் உரிமை கழகம் சார்பில் அறிமுகக் கூட்டம்
வட்ட சட்டப்பணிகள் குழு மூலம் மதிப்பெண் சான்றிதழ் பெற்ற மாணவன்
ஊராட்சியில் அதிமுக பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account